மருத்துவ சிகிச்சைக்காக உதவிய மய்ய உறவுகள்

கோவை ஜனவரி 09, 2020 கோவை சூலூர் பகுதியை சேர்ந்த செல்வி யாழினி ஸ்ரீ எனும் யோகேஸ்வரி அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக முதல் தவணையாக ரூபாய் 30,000/- (ரூபாய் முப்பது ஆயிரம்) வங்கி வரைவோலை தனை மக்கள் நீதி மய்யம் நற்பணி…

உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் MNM தலைவர் பங்கேற்பு

உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் #நம்மவர் #கமல்ஹாசன். #MNMforFarmers 🔥.