அம்பத்தூர் தொகுதி 82 வது வார்டு – களத்தில் மய்யம்
மக்கள் நீதி மய்யம் நற்பணி அம்பத்தூர் தொகுதி 82 வது வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக பணிகள் சில #மக்கள் சேவையில் என்றும் #மக்கள் நீதி மய்யம்
மக்கள் நலன்
மக்கள் நீதி மய்யம் நற்பணி அம்பத்தூர் தொகுதி 82 வது வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக பணிகள் சில #மக்கள் சேவையில் என்றும் #மக்கள் நீதி மய்யம்
கோவை மாவட்டம் தெற்கு தொகுதி 80 ஆவது வார்டு உப்பு மண்டி பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள ஓர் காலியிடம் மேட்டுப்பகுதியாக மாறியிருந்தது. அந்த மேடானது இயற்கையாக உருவானதல்ல, பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் வெகு சாதரணமாக…
நல்லது செய்வது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி வரும் நமது மய்ய உறவுகள் என்றைக்கும் அந்த நல்லெண்ணத்தை விட்டுத் தந்ததில்லை உதவி கோரியவர்களை விட்டு விலகியதுமில்லை. இந்த புத்தாண்டு நாளன்று உற்ற தந்தையை இழந்து கண் பார்வையற்ற தன் தாயுடன் வாழும்…
Greeted the public on New year and handed them over MNM calendars and chocolates.
கோவையில் இளைஞர் தாக்கிகாயமடைந்த, துப்புரவு தொழிலாளி ஜோதி அம்மாள் அவர்களை மக்கள்நீதிமய்யம் மாநிலதலைமை பரப்புரையாளர் திருமதி.அனுஷாரவி, மாவட்டசெயலாளர் திரு.பிரபு,துணைசெயலாளர் திரு. சத்தியநாராயணன், கோவைமாவட்ட தொழிலாளர்நல அணி திரு. வெங்கட்ராஜ்,மற்றும் பலர்சந்தித்து ஆறுதல்கூறினோம். கோவை தெற்கில் நடந்த அவலம். தட்டி கேட்ட மக்கள்…
MNM’s Shankar Ravi started to interact with people of ward 190 in Chennai to understand and address their concerns and needs.
மனிதர்கள் தங்கள் வயிற்றுப் பசி எனில் வாய் விட்டேனும் கேட்டு வாங்கியாவது தம் பசியினை தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் பிராணிகள் மற்றும் விலங்குகள் நிலை சொல்ல இயலாது உண்ணும் பண்டங்கள் எங்கே கிடைக்கும் என தேடித் திரியும். அதையும் உணர்ந்த நமது…
ரூ. 1,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு? – துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு அவர்களின் அறிக்கை.
DRA என்ற அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து 2016ல் இருந்து மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைத்து விழாவாக கொண்டாடுகிறது. இதற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது அபத்தம். முதலில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை…
தேனி பொம்மணம் பட்டியில் உள்ள 1வது வார்டில் பள்ளி ஓடை தெருவில் கடந்த ஆறு மாத காலமாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதால் பலமுறை மனு கொடுத்தும் சுத்திகரிப்பு செய்யாமலும் மிகவும் துர்நாற்றத்துடன் இருந்த சாக்கடையை தேனி கிழக்கு மாவட்ட…