விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார்
விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார், மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பம்
மக்கள் நலன்
விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார், மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பம்
சென்னை தி.நகரில் உள்ள சமோசாக்கடைகள், பிளாட்பாரக் கடைகள், தட்டுக்கடைகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் பெயரில் வசூல் வேட்டை. மாதம் ரூ 10,000 முதல் ரூ 25,000 வரை மாமூல் கேட்பதாக புலம்பும் வியாபாரிகள். Source: https://www.vikatan.com/news/politics/small-traders-affected-for-t-nagar-mla-atrocities
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றக்கோரி இன்று நாமக்கல் ஆட்சியரிடம், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. காமராஜ் அவர்களின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படமாட்டார்கள் என்று அறிவித்தது திமுக அரசு. ஆனால் முதல்வர் அவர்கள் செல்லும் வழியில் பெண் காவலர்கள் பணியில். சொல்வதை செயல்படுத்துங்கள் முதல்வர் அவர்களே! காணொளி 09:40 mark https://youtu.be/WrJ14pPsxFo?t=581
மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்வதால், மாணவர்களுக்கென தனி சிறப்புப் பேருந்து இயக்கக் கோரி ம.நீ.ம மாணவரணி மாநிலச் செயலாளர்திரு.ராகேஷ் R.ஷம்ஷேர் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் அவர்களுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம்… தமிழகம்…
Fans involved in social welfare work round the year gets the opportunity to meet Kamal Sir on his birthday.
*16.11.1980* *நம்மவர் திரு @ikamalhaasan* அவர்களின் கரங்களால் நற்பணி இயக்கத்துக்கு விதை தூவப்பட்ட நாள். இன்று ஆலமரங்களாய் தமிழகமெங்கும் வியாபத்திருக்கும் அனைத்து நற்பணி இயக்கங்களுக்கும் முன்னோடியான நிகழ்வு. நம்மவர் கமல் ஹாசன் 1980 இல் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக…
The repeal of the three farm laws came about not because the PM failed to ‘persuade’ some farmers, but because many farmers stood resolute, even as a craven media devalued…
கரூரில் மாணவி பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. புகார் கொடுக்கச் சென்ற குடும்பத்தினரை காவல் துறை ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் பெண்ணின் தாயாரை எழுதக் கூசும் வார்த்தைகளால் பேசி,உறவினர்களை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். இன்று அந்த…
நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி 140% உயர்வு…மறுபரிசீலனை செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ! நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமும் கைத்தறி நெசவுத்தொழிலும்தான். விவசாயிகளின் கடும் எதிர்ப்பு, ஓராண்டு தொடர் போராட்டத்தின் விளைவாக, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்…