ஐயமிட்டு உண் – வையப்பமலை

நாமக்கல் மேற்கு மாவட்டம் மல்லசமுத்திர ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மரப்பரை ஊராட்சிக்குட்பட்ட வையப்பமலையில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

ஐயமிட்டு உண் – பால்மடை

நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு O.ராஜாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பால்மடை பகுதியில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

ஐயமிட்டு உண் – குமாரமங்கலம்

எளச்சிபாளையம் ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு 87 கவுண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் பகுதியில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

சென்னை – அயன்புரம் பகுதியில் மருத்துவ முகாம்

சென்னை நவம்பர் 05, 2021 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்து மக்கள் பயன்பெறும் வகையில் நற்பணிகள் செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை…

நம்மவரின் தீபாவளி வாழ்த்துக்கள்

பாறைகளின் அழுத்தத்தையும் மீறி அழகாய் ஒரு மலர் பூப்பது போல் விழுந்து கிடக்கும் வாழ்க்கையிலே விசேஷ நாளும் வருகிறது. எழுந்து நடக்கும் நம்பிக்கை இருக்கும் வரைக்கும் துயரில்லை. ஒளிர்ந்து மகிழ்த்தும் திருநாளில் உள்ளம் கனிந்து வாழ்த்துகிறேன்.

ஐயமிட்டு உண் – மயிலாடுதுறை – 500 உணவு பொட்டலங்கள்

கொட்டும் மழையிலும் இடைவிடாத நற்பணியில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர். நம்மவர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு “ஐயமிட்டு உண்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் M.N ரவிச்சந்திரன் தலைமையில் இன்று 500 உணவு பொட்டலங்களை விநியோகிதோம்.

ஐயமிட்டு உண் – ஆலந்தூர்

நம்மவரின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு “ஐயமிட்டு உண்” சேவையின் அங்கம்மாக ஆலந்தூர் நகர செயலாளர் திரு. மாறன் அவர்களின் ஏற்பாட்டில், சிறப்பு விருந்தினர் மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ அவர்களின் முன்னிலையில் இன்று ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லம் ஆசிரம…

ஐயமிட்டு உண் – திருப்பூர் வடமேற்கு மாவட்டம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி. தலைவரின் பிறந்தநாளை மக்கள் பசிபோக்கும் வாரமாக மாற்றும் விதமாக அறிவிக்கப்பட்ட“ஐயமிட்டு உண்” இன்று காலை திருப்பூர் வடமேற்கு மாவட்டம் சார்பாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்டசெயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களால் உணவுப்பொட்டலங்கள் வழங்கி…

ஐயமிட்டு உண் – ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபி

இன்று நம்மவரின் ஏழை எளியோருக்கான ஐயமிட்டு உண் நிகழ்வு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிதொகுதியில் மாவட்ட செயலாளர் G.C.சிவக்குமார் தலைமையில் துவங்கப்பட்டது!!