Tag: மக்கள்நீதிமய்யம்

பணம் கொடுக்கும்போது எரிவது மக்களின் வயிறும் தான் – திரு.கமல்ஹாசன்

ஈரோடு – மார்ச் 30, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், தற்போது ஆளும் பாசிச அரசுக்கு எதிராக இந்த தேர்தலை உபயோகப்படுத்திக்…

தமிழகம் கொடுப்பது ரூபாய் 1 ; திரும்பத் தருவதோ வெறும் 29 பைசா – திரு.கமல்ஹாசன்

ஈரோடு : மார்ச் 29, 2024 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி. இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக…

அரசியலும், மதமும் ஆபத்தான கலவை – மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 24, 2024 மக்கள் நீதி மய்யம் இண்டியாவுடன் அணியுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரிந்ததே, அதற்கான தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான கருத்தான “அரசியலும், மதமும் ஆபத்தானக் கலவை.”…

பார்லி., தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் – ம.நீ.ம தலைவரின் வசீகர உரை

சென்னை : மார்ச் 26, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச்…

விபத்திற்கு காரணம் ஓட்டுனர் தான் EVM குறித்து – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் 24, 2024 பாராளுமன்ற தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் மனம் திறந்து உரையாற்றியபோது அவரின் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்தது.…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,…

தமிழக பெண்களை தரம்தாழ்த்தி விமர்சிக்கும் பாஜக பெண் அமைச்சர்களுக்கு கண்டனம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்…

மக்கள் நீதி மய்யத்தின் பரப்புரையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சென்னை : மார்ச் 20, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையிலும் ஆலோசனைகள் படியும் பல பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் : மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : மார்ச் 19, 2024 மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதாக இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக நமது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல்செய்து தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.…

நாடு முழுதும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க முயல்வீரா – மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

சென்னை : மார்ச் 16, 2024 தற்போது ஆளும் ஒன்றிய அரசின் பிரதான கோஷமாக ஒரே நாடு : ஒரே தேர்தல் என்று முரணாக பேசிவரும் நிலையில் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…