Tag: Parliament

தேசம் காத்திட வாக்களித்தோம் : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாக்களித்தார்

சென்னை ” ஏப்ரல் 19, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் நாளன்று தனது வாக்கினை செலுத்துவதில் இருந்து கடமை தவறியதில்லை. படப்பிற்கென அயல்நாடுகளுக்கு சென்றிருந்தாலும் வாக்குப்பதிவன்று நிச்சயம் ஆஜராகி வாக்கினை செலுத்து தமது கடமையை நிறைவு…

தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் தவறாமல் வாக்களிப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் அழைப்பு

ஏப்ரல் 17, 2024 (Updated 19.04.2024) தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்ள பல கட்சிகளும் களத்தில் இறங்கின. மும்முரமாக பிரச்சாரங்களை துவங்கி ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வந்தன. அவற்றில் எது சரியென, அவற்றில் எதை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதையும்…

பொள்ளாச்சிக்கு வருகிறார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

பொள்ளாச்சி : ஏப்ரல் 15, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணி சார்பாக திமுக, விசிக, மதிமுக, CPI, & CPI(M) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். அதன்படி இன்றைக்கு பொள்ளாச்சி…

கோவையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் – இன்டியா கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை

ஏப்ரல் 14, 2024 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படியே இன்று 14.04.2024 கோவையில் தேர்தல் பரப்புரை செய்யவிருக்கிறார். “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்,…

அன்றைக்கு அரசர்களின் கைகளில் செங்கோல் ; ஆனால் ஜனநாயகத்தில் மக்களின் கைகளில் செங்கோல் இருப்பதே சிறப்பு – திரு. கமல்ஹாசன்

ஏப்ரல் : 09, 2024 செங்கோல் என்பவை அரசர்களின் அடையாளமாக இருந்த காலங்கள் எல்லாம் கடந்து போயிற்று. “1947 க்கு பிறகு ஜனநாயகம் ஆட்சி தொடங்கிய பின்னர் நீண்ட காலங்கள் கடந்த பிறகு குறிப்பிட்ட ஓர் கட்சியின் ஆட்சியில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.…

தென்சென்னை & மத்திய சென்னையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பார்லி தேர்தல் பரப்புரை

சென்னை : ஏப்ரல் 06, 2024 (புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 07, 2024) வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தல் இண்டியா கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்து…

பணம் கொடுக்கும்போது எரிவது மக்களின் வயிறும் தான் – திரு.கமல்ஹாசன்

ஈரோடு – மார்ச் 30, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், தற்போது ஆளும் பாசிச அரசுக்கு எதிராக இந்த தேர்தலை உபயோகப்படுத்திக்…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,…

I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் பார்லி தேர்தல் பிரச்சாரம்

சென்னை – மார்ச் : 24, 2024 வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவளித்து போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்திட கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவினருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்பட்டு…

குற்றம் கடிதலுக்கு இதுவல்ல நேரம் – பாசிசம் அகற்றுவதே இப்போதைய தேவை – மய்யத் தலைவர் கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்…