Category: மய்யப்பணிகள்

எழும்பூர் – மக்கள் நீதி மய்யம் சேவை முகாம்

எழும்பூர் : பிப்ரவரி 09, 2025 மக்களுக்கான சேவை எதுவோ அதை சற்றும் தயங்காமல் முன்னெடுக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். நற்பணி இயக்கமாக சுமார் நாற்பதாண்டு காலமாக இயங்கி வந்தது அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னரும் நற்பணிகளை விடாமல் செய்து…

ஈரோடு மேற்கு – மக்கள் நீதி மய்யம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

டிசம்பர் 24, 2024 ஈரோடு மாவட்டம் மேற்குத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சூரம்பட்டியில் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. பொதுமக்களில் பலரும் தங்களை மய்யத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். “ஈரோடு மேற்குத் தொகுதியில் நடைபெற்ற…

திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யம் மகளிரணியின் கலந்தாலோசனைக் கூட்டம்

டிசம்பர் 9, 2024 நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் கூடிய கலந்தாலோசனை கூட்டம் மகளிரணி மாநில செயலாளர் திருமதி.மூகாம்பிகா ரத்னம் அவர்களின் முன்னெடுப்பில் முதற்கட்டமாக திருச்சி மண்டலத்தில் துவங்கியது. அதன் விபரம்…

வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம் – தமிழக களத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்

நவம்பர் 25, 2024 இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறும் நவம்பர் மாதத்தில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல் மற்றும் தகவல்கள் திருத்தம் செய்வதும், புதிய வாக்காளர்…

தீர்மானங்கள் பதினாறும் பெருவாழ்வு வாழ்தல் – மக்கள் நீதி மய்யம் தலைவர் உரை

சென்னை : செப்டம்பர் 21, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்,…

மக்கள் நீதி மய்யம் – அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

சென்னை : செப்டெம்பர் 07, 2024 பதிவு புதுப்பிக்கப்பட்டது : செப்-08, 2024 மக்கள் நீதி மய்யம் வில்லிவாக்கம் தொகுதி பொறியாளர் அணி மற்றும் அப்போலோ மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை (ஞாயிறு) அன்று வில்லிவாக்கம்…

கோவை காந்திமா நகருக்கு மீண்டும் பஸ் வசதி கொண்டு வந்த மக்கள் நீதி மய்யத்தினர்

கோவை : பிப்ரவரி 12, 2024 கோவை மாவட்டம் தெற்கு தொகுதி காந்திமா நகர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் பலரும் தினமும் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்து வந்தனர்.…

மக்களின் துயர் துடைக்க புறப்பட்டது நிவாரண பொருட்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் துவக்கி வைத்தார்

சென்னை : டிசம்பர் ௦8, 2023 மிக்சுஅங் – இந்த பெயரை உச்சரிக்கும்போது தமிழக மக்களிடையே குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிவாசிகளிடம் அவ்வளவு அதிர்வலைகள் எழும்பி அதிர்கிறது. ஏனெனில் இரண்டே நாட்களில் பெரும் மாநகரையே புரட்டிப்போட்ட சூறாவளியில் தத்தளித்து தவிக்கிறது…

உறுப்பு தானம் : செய்தோர்க்கு அரசு இறுதி மரியாதை – மக்கள் நீதி மய்யம் தலைவர் வரவேற்பு

சென்னை : செப்டெம்பர் 25, 2௦23 குருதி தானங்கள் செய்வது குறித்தான அச்சங்கள் எல்லாம் கடந்து பல மாமாங்கம் ஆகிப் போனது. இப்போது இரத்ததானம் விழிப்புணர்வை அதன் தேவையும் அவசியமும் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். யார் எவர் எனத் தெரியாத போதும் எங்கிருந்தோ…

உயர்நிலைப்பள்ளிக்கு அத்தியாவசிய உபகரணங்கள் : மக்கள் நீதி மய்யம்-காஞ்சி மண்டல பொறியாளர் அணி

செய்யாறு : ஆகஸ்ட் 24, 2023 மக்கள் நீதி மய்யம் என்றாலே மக்களுக்கான அரசியல் மட்டுமல்லாமல் நற்பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது சிறப்பு என்பதை மீண்டும் ஒரு முறை காண்பித்துள்ளார்கள் காஞ்சி மண்டல பொறியாளர் அணி. அதன்படி செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி…