Category: மய்யப்பணிகள்

எழும்பூர் மக்கள் நீதி மய்யம் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம் –

எழும்பூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது. மக்களிடையே கட்சியின்…

எழும்பூரில் சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் வருகை

மார்ச் : 24, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி சார்பில் அதன் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…

கோவையில் மக்கள் நீதி மய்யம் சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி !

கோவை : மார்ச் 13, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி கோவை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் பயிற்சி பட்டறை அணியின் சார்பில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அணியின் நிர்வாகிகளுக்கு சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.…

மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூரில் இ-சேவைகள் ஆலோசனை முகாம்.

எழும்பூர் : மார்ச் 10, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி இ-சேவைகள் சிறப்பு முகாம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பல்வேறு பகுதிகளில் மய்யம் நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சென்னை மாவட்டம்…

மக்கள் நீதி மய்யம் 8 ஆண்டு விழா – கோபிசெட்டிபாளையம்

கோபிச்செட்டிபாளையம் : பிப்ரவரி 26, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் நேர்மையான கட்சியான மக்கள் நீதி மய்யம் கடந்த 21 ஆம் தேதியன்று 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு தலைவர் அவர்கள் தலைமையில்…

எழும்பூர் – மக்கள் நீதி மய்யம் சேவை முகாம்

எழும்பூர் : பிப்ரவரி 09, 2025 மக்களுக்கான சேவை எதுவோ அதை சற்றும் தயங்காமல் முன்னெடுக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். நற்பணி இயக்கமாக சுமார் நாற்பதாண்டு காலமாக இயங்கி வந்தது அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னரும் நற்பணிகளை விடாமல் செய்து…

ஈரோடு மேற்கு – மக்கள் நீதி மய்யம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

டிசம்பர் 24, 2024 ஈரோடு மாவட்டம் மேற்குத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சூரம்பட்டியில் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. பொதுமக்களில் பலரும் தங்களை மய்யத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். “ஈரோடு மேற்குத் தொகுதியில் நடைபெற்ற…

திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யம் மகளிரணியின் கலந்தாலோசனைக் கூட்டம்

டிசம்பர் 9, 2024 நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் கூடிய கலந்தாலோசனை கூட்டம் மகளிரணி மாநில செயலாளர் திருமதி.மூகாம்பிகா ரத்னம் அவர்களின் முன்னெடுப்பில் முதற்கட்டமாக திருச்சி மண்டலத்தில் துவங்கியது. அதன் விபரம்…

வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம் – தமிழக களத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்

நவம்பர் 25, 2024 இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறும் நவம்பர் மாதத்தில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல் மற்றும் தகவல்கள் திருத்தம் செய்வதும், புதிய வாக்காளர்…

தீர்மானங்கள் பதினாறும் பெருவாழ்வு வாழ்தல் – மக்கள் நீதி மய்யம் தலைவர் உரை

சென்னை : செப்டம்பர் 21, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்,…