Category: மய்யப்பணிகள்

கொளத்தூரில் மக்கள் நலப்பணிகள் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

கொளத்தூர் : ஏப்ரல் 17, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணிகளை தொடர்ந்து செய்துவருவது நமது மக்கள் நீதி மய்யம் உறவுகள் என்றால் அது மிகையாகாது. நம்மவரும் நற்பணிகளை செய்வதை ஒரு போதும் விடுவதில்லை. அதனைப் போன்றே ரசிகர்களும் சரி கட்சி…

மக்கள் நீதி மய்யம் சார்பில் சைதாப்பேட்டையில் இலவச மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை முகாம்

சைதாபேட்டை 14, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் காட்டிய வழியில் நற்பணியில் நமது மய்யம் உறவுகளும் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கான சேவையில் என்றும் தங்களை இணைத்துக் கொள்வது அவர்களின் தலையாய கடமையென செய்துவருகிறார்கள். அதன்படி சைதாபேட்டையில் இலவச சட்ட ஆலோசனை மற்றும்…

நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத் திறப்பு விழா.

நீலகிரி : ஏப்ரல் 13, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிளை அலுவலகம் நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் திறக்கப்பட்டுள்ளது. அதன் கிளை அலுவலகம் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள்…

மதுரவாயல் – பூந்தமல்லி மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயற்குழு கூட்டம்.

மதுரவயல் : ஏப்ரல் 09, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்காற்ற வேண்டிய பணிகள், கட்சியின் களப்பணிகள் பற்றிய வழிமுறைகள் என மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது இந்த ஆலோசனைக்…

கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கோவை ஏப்ரல் 09, 2025 கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் 2026 ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கு கொள்ளும் வகையில் அதற்கான…

மக்கள் நீதி மய்யம் சார்பில் பெரம்பூரில் இ-சேவைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

பெரம்பூர் ஏப்ரல் 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வண்ணம் நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பூத் ஏஜென்ட்கள் நியமனம் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள்…

வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டம்

வேளச்சேரி : ஏப்ரல் 08, 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சியின் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என பலதரப்பட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேளச்சேரி மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். மக்கள் நீதி…

ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு : ஏப்ரல் 06, 2025 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மக்களுக்கான பணிகள் என தொடர்ச்சியாக களத்தில் இயங்கிவருவது குறித்தும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள், பூத் கமிட்டி…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அம்பத்தூர் மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : ஏப்ரல் 04, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்வதை அடுத்து தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகள் கொண்டு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பூத் கமிட்டி…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் – 34 ஆவது வார்டு பெரம்பூர் தொகுதி

சென்னை : ஏப்ரல் 01, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 34 ஆவது வட்டம், பெரம்பூர் தொகுதியில் (ம.நீ.ம பெரம்பூர் மாவட்டம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும்…