Category: மாணவர் நலன்

அச்சம், பதற்றம் வேண்டாமே : துணிச்சலுடன் தேர்வெழுதுக

மார்ச் : 03, 2025 இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தேர்வு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்…

பரமக்குடியில் ஓர் நம்மவர் படிப்பகம் – கமல் பண்பாட்டு மையம்

பரமக்குடி : ஜனவரி 26, 2025 வட அமெரிக்காவில் இயங்கி வரும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் கடந்த ஆண்டில் மதுரை மாவட்டம் மலைச்சாமிபுரத்தில் முதலாவது நம்மவர் படிப்பகம் ஒன்றை கட்டுமானம் செய்து திறந்து வைத்தது. மக்கள் நீதி மய்யம் தலைவரான நம்மவர்…

அருப்புக்கோட்டை நம்மவர் படிப்பகத்திற்கு புத்தகங்கள் : நீள்கிறது நன்கொடையளிக்கும் கரங்கள்

ஜனவரி 04, 2025 கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவின் நிர்வாகிகள் இணைந்து மதுரை மலைச்சாமிபுரத்தில் நம்மவர் படிப்பகத்தினை கட்டுமானம் செய்து தேவையான புத்தகங்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கி அப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து…

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் பலாத்காரம்.

குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து வழங்கவேண்டும்! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் ! டிசம்பர் 27, 2024 சென்னை அண்ணா பலகலைக்கழகம் வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்வைத் தந்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில்…

நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ; தோல்விகள், வெற்றிக்கு கொண்டு செல்லும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

தமிழ்நாடு – மே 06, 2024 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. வழக்கம்போல் நமது மாணவச் செல்வங்கள் 95% அளவில் வென்றிருக்கிறார்கள். மீதம் உள்ள 5% விழுக்காடு மாணவர்கள் தங்களது வெற்றியை தவற விட்டிருக்கலாம். அதற்கென அவர்கள்…

வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் – 01, 2024 கல்வியின் அவசியம், தேவை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். கல்வியை முறையாக கற்றுத் தேர்ச்சி பெரும் அனைவரும் தம் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்து…

சிற்றுண்டியுடன் சிறு தானியங்கள் சேர்த்து சத்தாக தருக – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன் ஆலோசனை

ஆகஸ்ட் : 25, 2௦23 தமிழகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு கட்சிகளின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மதிய வேளைகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் திரு காமராஜர் ஆட்சிக்காலம் தொடங்கி பேரறிஞர்…

கொள்ளை போகாது கல்விச் செல்வம் : தமிழகத்தின் முதல் மாணவியாக உழைப்பாளியின் மகள் நந்தினி : மய்யத் தலைவர் பாராட்டு

மே 08, 2023 கோடி கோடியாக பணமும் பொருளும் கொட்டிக் கிடந்தாலும் கல்வி என ஒன்று இருந்தால் மட்டுமே அவர்க்கு சிறப்பு. வீட்டிற்கு வரும் எவரும் அல்லது எதிர்படும் யாரும் என்ன படிக்கிறாய் அல்லது என்ன படித்திருக்கிறாய் என்றே கேட்பார்கள். ஆணிடம்…

கல்விச்சாலைகள் செய்வோம் – பரமக்குடியில் பள்ளிக்கூடம் கட்டிடத்தை புனரமைத்த திரு.கமல்ஹாசன்

மார்ச் : 15, 2௦23 பாரதியார் பாடிய பாடல்கள் அவர் கண்ட கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டும் என விரும்பினார் ஆனால் இயற்கையும் அதை அப்போதைக்கு செய்ய விடாமல் அவருக்கு மரணத்தை அளித்தது. பல கல்வியாளர்கள் கற்பதன் மகத்துவத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.…

இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் – மக்கள் நீதி மய்யம்

திருச்சி : மார்ச் 13, 2023 திருச்சி அருகே சக மாணவர்களால் அரசுப் பள்ளி மாணவர் அடித்துக் கொலை! இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அறிக்கை !…