Category: மய்யம் – உள்ளாட்சி

சீரமைப்போம் ஆவடி மாநகரத்தை

உள்ளாட்சியில் நல்லாட்சி தர வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு. சீரமைப்போம் ஆவடி மாநகரத்தை. கீழ்கண்ட தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் சரியான வார்டு & வாக்குச் சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

வருகின்ற நகராட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வார்டு வரையறை மூலம் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போழுது உங்களின் வார்டு ஒருவேளை மாறியிருக்கலாம். அவ்வாறு மாறியிருந்தால் உங்களால் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அதே இடத்திற்கு சென்று வாக்களிக்க முடியாது. அங்கு…

Kovai Ward 80

குப்பையும் சாக்கடையும் சூழ்ந்த எம் வாழ்வு – குமுறும் மக்கள்

கோவை தெற்கு டிசம்பர் 14, 2021 கோவை தெற்கு 80 ஆவது வார்டு பகுதியில் வாழும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அத்தியாவசிய தேவைகள் என்ன தீர்க்கப்படாத குறைகள் என்ன என்று மக்கள் நீதி மய்யம்…

சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு

சிறப்பு கிராம சபை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பள்ளி கிராம ஊராட்சிமில் “சிறப்பு கிராம சபை” கூட்டம்* 07.12.2021 அன்று நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

வீறு நடைபோட்டு வருகிறார் தலைவர்

வீறு நடைபோட்டு உள்ளாட்சி அமைப்புகளை சீரமைக்க வருகிறார் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள். கொரோனாவிலிருந்து குணமடைவதற்காக வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் தொடர்ந்து அளித்துவந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைவர் @ikamalhaasan அவர்கள் அறிக்கை.

மதுரை சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ம.நீ.ம வில் இணைந்தனர்

மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ மண்டல செயற்குழுக்‌ கூட்டம்‌, நேற்று (20.11.2021) மதுரையில்‌ நடைபெற்றது. கட்சியின்‌ துணைத்‌ தலைவர்கள்‌ திரு.A.G.மெளரியா,IPS., (ஒய்வு) அவர்கள்‌ தலைமையிலும்‌, திரு.R.தங்கவேலு அவர்கள்‌ முன்னிலையிலும்‌ நடைபெற்ற இக்கூட்டத்தில்‌, நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்‌ தொடர்பான கலந்துரையாடல்‌, நிர்வாகிகளுடனான ஆலோசனை,…

மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி தலைவருக்கும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், வாழ்த்துக்கள். S.முருகன் பஞ்சாயத்து தலைவர், ராஜபாண்டி ஊராட்சி பார்வதி, மானூர் ஊராட்சி உறுப்பினர் R.செல்வராணி சுத்தமல்லி வார்டு உறுப்பினர் R.அனிதாபாபு, பழவேலி ஊராட்சி வார்டு…

கமல் ஹாசன் மட்டும் தான் கிராம சபா பற்றி பேசினார்

கமல் ஹாசன் மட்டும் தான் கிராம சபா பற்றி பேசினார் – ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே