கண்ணொளி பெற : வழிவகை செய்வோம்
திருப்பூர் 03-டிசம்பர், 2022 தமிழகத்தின் பின்னலாடை உற்பத்தி செய்யும் மிக முக்கிய நகரமான திருப்பூரில் 02.01.2022 அன்று மக்கள் நீதி மய்யம் நடத்திய இரு நிகழ்வுகள் பின்வருவன. முதலாவதாக விழியில் அதன் பார்வையில் குறைபாடுகள் கொண்ட பலரின் இன்னல்களை தீர்க்கும் பொருட்டு…