Category: மய்யம் – மய்யநற்பணிகள்

மய்யநற்பணிகள்

பல்லாவரம் – ரேஷன் கார்டு சம்பந்தமாக விண்ணப்பித்தல்

இன்று வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு சம்பந்தமாக விண்ணப்பத்தல், பெயர் விடுப்பு சேர்ப்பு நடைபெற்றது. இதில் தமோதிரன், கிருஷ்ணகுமார், கமல்கனேஷ், வசுமதி, பாரதி, குணசேகரன், பாலா, தினேஷ், முத்து, நிர்மல், மும்தாஜ்பேகம் மற்றும் ஆண்டியப்பன் கலந்துகொண்டனர்

மய்யநற்பணிகள்

விருதுநகர் – மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் நடத்திய #மக்கள்நீதிமய்யம் டாக்டர் ரகுபதி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும், விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர், மாவட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும்,பயன்பெற்ற 200 ஏழை எளிய மக்கள் சார்பில் நன்றி.

மய்யநற்பணிகள்

கம்பம் – சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை

செப்டம்பர் 3, 2021: கம்பம் மக்கள் நீதி மய்யம் சார்பாக கம்பம் 18 வார்டு பகுதியில் சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை

மய்யநற்பணிகள்

வடசென்னை வடக்கு – அன்னதானம்

ஆகஸ்ட் 15, 2021: இன்று நம் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, வடசென்னை வடக்கு மாவட்ட நற்பணி இயக்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மய்யநற்பணிகள்

கோவை R.S.புரம் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

ஆகஸ்ட் 3, 2021: கோவை R.S.புரம் பகுதியில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடத்தப்பட்ட கொரோனா இலவச தடுப்பூசி முகாம்.

தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் சார்பாக மேடவாக்கத்தை சேர்ந்த அருண் மருத்துவமனையுடன் இனைந்து கொரொனோ இலவச தடுப்பூசி முகாமை ஜூலை 16, 2021 அன்று நடத்தியது ம.நீ.ம. இதனை நமது துணைத்தலைவர் A.G மௌரியா ஐ.பி.எஸ் (பணி…

களவு போகாத ஓர் செல்வம் ; கல்வியாகும்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – திருக்குறள் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் தமது குடும்ப சூழல் காரணமாக பள்ளிப்படிப்பு தொடர இயலாமல் தடை ஏற்படும். அப்படி ஓர் மாணவியின் கல்வி கற்றல் தடைபெறக் கூடாது என்று…

சேவையை பாராட்டிய தலைவர்

நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த திரு எட்வின் அவர்களை ஜூம் காணொளி அழைப்பின் வாயிலாக தொடர்பு கொண்டு அவர் செய்து வரும் நற்பணிகள் மற்றும் பிரதிபலன் பாரா இலவச சேவைகளை தன்னுடைய…

மாதர்படை மாநில செயலாளரின் மகத்தான சேவை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும் மய்யம் மாதர்படை பிரிவின் மாநில செயலாளருமான திருமதி சினேஹா மோகன்தாஸ் அவர்கள், இந்த கொரொனோ பேரிடரால் சரியான வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான…

கோவிட் பெருந்தொற்று காலங்களில் – மக்கள் நீதி மய்ய நற்பணிகள்

தமிழகம் ஜூன் 6 நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள் என எவரேனும் கேட்டால் நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தி சொல்வோம் எக்காலத்திலும் மக்களின் இன்னல்களில் பங்கெடுத்துக் கொண்ட எம் தலைவரின் வழியில் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இயன்றவரை நற்பணிகள் செய்து கொண்டிருக்கும் நம்மவரின் நம்மவர்கள்.…