Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

எழும்பூர் மக்கள் நீதி மய்யம் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம் –

எழும்பூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது. மக்களிடையே கட்சியின்…

கோயம்புத்தூர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் களப்பணிகள், ஆய்வு

கோயம்புத்தூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏதோவொரு பகுதிகளில் மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள் என்பது சிறப்பு. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 24 – 26 உட்பட்ட பகுதிகளில் கடந்த ஞாயிறன்று…

எழும்பூரில் சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் வருகை

மார்ச் : 24, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி சார்பில் அதன் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

மார்ச் 22, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க, துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை நிலையத்தில் இன்று…

மக்கள் நீதி மய்யம் – நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது

சென்னை : மார்ச் 20, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடும் கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (22.03.2025) கட்சியின் தலைமை நிலையத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின்…

திரு.வி.க நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை : மார்ச் 18, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையின் கீழ் அவரது ஆலோசனையின்படி வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தான கலந்தாலோசனை கூட்டம் சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்றது. சென்னை…

எட்டாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் – தலைவர் உரையுடன் கொண்டாட்டம்

பிப்ரவரி 21, 2025 கட்டுரை புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 28, 2025 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 அன்று திரு.கமல்ஹாசன் அவர்களால் துவங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி. நற்பணியில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது கமல்ஹாசன் அவர்களின்…

கோவை மண்டல மய்யம் ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் : பிப்ரவரி 08, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். அனைத்து பூத்களிலும் ஏஜென்ட்கள் நியமிப்பது, வரவிருக்கும் 8 ஆண்டு துவக்கவிழா உட்பட கட்சியின் மிக முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.…

மய்யம் 8 ஆம் ஆண்டு துவக்கம் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஜனவரி 31, 2025 வருகின்ற பிப்ரவரி மாதம் 21 தேதியன்று நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாவது ஆண்டு துவங்குகிறது. அதனை முன்னிட்டு பொள்ளாச்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.…

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாக இணைந்த இளைஞர்கள் – ஏற்காடு தொகுதி

டிசம்பர் 20, 2024 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு நடுவுநிலமை கொண்ட அரசியலை கொண்டு மக்களுக்கான சேவையில் இறங்கிட இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு சாட்சியாக ஏற்காடு தொகுதியில் முப்பது இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக்…