Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

புதுப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நற்பணி, உறுப்பினர் சேர்க்கை

புதுப்பேட்டை : ஏப்ரல் 30, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் என்றும் மக்களுக்கான நற்பணியில் தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படியே தனது கட்சியின் நிர்வாகிகள் கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க நீர் மோர், பழரசங்கள் மற்றும் பழங்கள் ஆகியவைகளை வழங்கவேண்டும் என்கிற…

மக்கள் நீதி மய்யம் – விருகம்பாக்கம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : ஏப்ரல் 30, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அறிவுரையின்படி விருகம்பாக்கம் தொகுதியின் நிர்வாகிகள் ஆலோசனைக்…

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

இராயபுரம் – ஏப்ரல் 29, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. தலைவரின் வழிகாட்டுதல்படி மாவட்டச் செயலாளர் திரு.கமல் மாறன் அவர்கள் தலைமை வகிக்க, கட்சியின்…

புதுச்சேரி காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

புதுச்சேரி : ஏப்ரல் 26, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி யூனியன் பிரேதசம் காலாப்பட்டு தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக ம.நீ.ம வின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…

சேப்பாக்கம் மக்கள் நீதி மய்யம் : உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

சேப்பாக்கம் : ஏப்ரல் 21, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மற்றும் ஆலோசனையின்படி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர்,…

கொளத்தூரில் மக்கள் நலப்பணிகள் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

கொளத்தூர் : ஏப்ரல் 17, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணிகளை தொடர்ந்து செய்துவருவது நமது மக்கள் நீதி மய்யம் உறவுகள் என்றால் அது மிகையாகாது. நம்மவரும் நற்பணிகளை செய்வதை ஒரு போதும் விடுவதில்லை. அதனைப் போன்றே ரசிகர்களும் சரி கட்சி…

மக்கள் நீதி மய்யம் சார்பில் ஊட்டியில் முப்பெரும் விழா !

உதகமண்டலம் : ஏப்ரல் 15, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது மக்கள் நீதி மய்யம் கட்சி. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் உதகமண்டலம் (ஊட்டி) மாவட்ட…

நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத் திறப்பு விழா.

நீலகிரி : ஏப்ரல் 13, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிளை அலுவலகம் நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் திறக்கப்பட்டுள்ளது. அதன் கிளை அலுவலகம் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள்…

மதுரவாயல் – பூந்தமல்லி மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயற்குழு கூட்டம்.

மதுரவயல் : ஏப்ரல் 09, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்காற்ற வேண்டிய பணிகள், கட்சியின் களப்பணிகள் பற்றிய வழிமுறைகள் என மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது இந்த ஆலோசனைக்…

கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கோவை ஏப்ரல் 09, 2025 கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் 2026 ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கு கொள்ளும் வகையில் அதற்கான…