Category: nammavar talks

நீலம் புக்ஸ் புத்தக அரங்கம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் திறந்து வைக்கிறார்

சென்னை : பிப்ரவரி 11, 2௦23 தலைவர் திரு. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் திரைப்பட இயக்குனர் திரு. பா. ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் புக்ஸ் (வெளியீடு மற்றும் விற்பனை நிலையம்) புத்தக…

அரசியல் மாண்பும், அடிபணியா வீரமும் கொண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி ௦3, 2௦23 தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்கள் வெகு சிலரே அவர்களில் முக்கியமான ஓரிடம் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நமது தமிழ்நாடு எனும் பெயரை அரசாணை வெளியிட்டு நீண்ட கனவினை நிஜமாக்கி வைத்தவர். பேரறிஞர் அண்ணாவின்…

பொருளாதாரத்தில் பிரகாசிக்கும் இந்தியா எனும் போலி, வெற்று பெருமை பேசும் பட்ஜெட் : கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

புது தில்லி : பிப்ரவரி ௦1, 2௦23 மத்தியில் ஆளும் பிஜேபி அரசு பாராளுமன்றத்தில் நிதியாண்டு 2023-2024 ஆண்டுக்கான (காகிதம் இல்லா டிஜிட்டல் அறிக்கை) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நமதி இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காலை…

சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம் – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி 26, 2௦23 இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது அதனையொட்டி நம் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மனிதரும்…

தொடர் அரசியல் எழுச்சி மாபெரும் பொதுக்கூட்டம்- குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம் – மக்கள் நீதி மய்யம்

நாமக்கல் : குமாரபாளையம் – ஜனவரி 22, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிகழ்வாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து பேசினர். அதனைத் தொடர்ந்து நாமக்கல்…

வாக்குப்பதிவும் ஜனநாயகமும் : கேரள இலக்கியத் திருவிழாவில் ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கேரளா கோழிக்கோட்டில் கடந்த 15 ஆம் தேதியன்று நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றியபோது தொகுத்த காணொளி உங்களின்…

கடவுளர் தொலைத்து என்னைக் கண்டுகொண்டேன் : கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் உரைத் தொகுப்பு. I lost my Gods and found myself | என் கடவுளர் தொலைத்து என்னைக் கண்டறிந்தேன். –…

சகித்துக் கொள்வதில்லை ; ஏற்றுக் கொள்கிறோம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஜனவரி 2௦, 2௦23 கடந்த 15 ஆம் தேதியன்று கேரளா கோழிகோட்டில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உரை We accept a friend: not tolerate | நண்பர்களை…

இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

கேரளா : ஜனவரி 2௦, 2௦23 பால்ய கால கல்வி முதல் கல்லூரி கல்வி வரை கனவுகள் பல உண்டு. ஆசிரியர், பொறியாளர், ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவர் என்ற பதவிகளுக்கு படித்து அவற்றில் ஏதாவது ஒன்றை நினைவாக்க யோசிப்பார்கள். ஆயினும் அரசியல்வாதி…

பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் – கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

கேரளா – ஜனவரி 16, 2௦23 ஆசியாவின் இரண்டாவது இலக்கியத் திருவிழா என அழைக்கப்படும் கேரளா இலக்கியத் திருவிழா கோழிகோட்டில் நடந்தபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் ! பன்முகத்தன்மை இந்தியாவின் தனித்தன்மை ! அதனை இழந்திட…