நல்ல விஷயங்களுக்கு என்றும் மய்யத்தின் ஆதரவு உண்டு – தலைவர் கமல்ஹாசன்
மார்ச் – 11, 2௦23 நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
மக்கள் நலன்
மார்ச் – 11, 2௦23 நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
சென்னை : மார்ச் ௦8, 2023 மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் –…
சென்னை : மார்ச் 08, 2023 மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார். இதனை கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே…
சென்னை : மார்ச் 04, 2023 ஈரோடு கிழக்கில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திரு EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு…
சென்னை : மார்ச் ௦2, 2௦23 ஆதன் இணையதள யூ டியூப் சேனல் சமீபத்தில் அரசியல் விமரிசகர் சவுக்கு சங்கர் பங்களிப்பில் அவரை ஆதரிப்போர் ஒன்று கூடிய நிகழ்வொன்று நடைபெற்றது. அதில் பங்கு கொண்ட ஒருவர் மக்கள் நீதி மய்யம் தலைவரான…
சென்னை : பிப்ரவரி 27, 2023 சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியின் 42 ஆவது ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.…
சென்னை : பிப்ரவரி 21, 2௦23 தாய்மொழி இதைச் சொல்லும்போதே நம் மனமும் கேட்போர் செவியும் தேனினும் இனியது என தோன்றும். உலகத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர்…
ஈரோடு : பிப்ரவரி 19, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்கிறார். அதன் நேரலை…
தமிழ்நாடு பிப்ரவரி 12, 2௦23 நான் ஏன் மக்கள் நீதி மய்யத்தில் பயணிக்கிறேன்? #2: மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் ஜூன் 2021 முதல் நான் #MNM தொண்டர்களுடனும் கட்சியின் பொறுப்பாளர்களுடனும் பல்வேறு முறைகளில் தொடர்பு கொண்டு பணியாற்றியுள்ளேன். அனுபவத்தை வைத்து…
சென்னை : பிப்ரவரி 12, 2௦23 இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் புத்தக வெளியீடு மற்றும் விற்பனை நிலையம் சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை நேரில் சென்று அழைத்தார்…