Tag: KamalHaasan

உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜனவரி’ 16, 2025 இந்தியா சுதந்திரம் பெற்ற போது நிலவிய கடும் பஞ்சம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஒரு வேளைக்கான உணவினை கூட உண்ண முடியாமல் பசிப்பிணியால் அவதியுற்றனர். காலப்போக்கில் பஞ்சத்தினை போக்கிட சுதந்திரத்திற்கு பிற்பாடு அமையபெற்ற…

உழைப்பை, சிந்தனையை உயர்த்துவோம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சனவரி ‘ 14, 2025 தமிழரின் பாரம்பரியம் மிக்க திருநாள் என்றால் அது தை மாதம் முதல் நாள் தான். உலகத் தமிழர்கள் அனைவரும் தமது உளம் மகிழ கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உழவர்களை போற்றுதலும், உழவர்களுக்கு…

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்வு – தலைவர் வாழ்த்து

ஜனவரி 06, 2025 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைவராக திரு.பெ.சண்முகம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதனை வரவேற்று தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச்…

அருப்புக்கோட்டை நம்மவர் படிப்பகத்திற்கு புத்தகங்கள் : நீள்கிறது நன்கொடையளிக்கும் கரங்கள்

ஜனவரி 04, 2025 கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவின் நிர்வாகிகள் இணைந்து மதுரை மலைச்சாமிபுரத்தில் நம்மவர் படிப்பகத்தினை கட்டுமானம் செய்து தேவையான புத்தகங்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கி அப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து…

2025 புத்தாண்டு வாழ்த்துகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜனவரி 01, 2025 ஆங்கில புத்தாண்டு 2025 இன்று பிறந்துள்ளது. உலகம் முழுதும் பெரும் கோலாகலம் பூண்டுள்ளது. எந்த வேறுபாடும் இல்லாமல் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்தினை வெளிக்காட்டி கொண்டடுவார்கள். புதிய உத்வேகம், புதிய மனிதர்களை…

எழுத்தறிவிக்கும் பணியில் கமல் பண்பாட்டு மையம் – பரமக்குடியில் நம்மவர் படிப்பகம்

பரமக்குடி : டிசம்பர் 28, 2024 மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் செய்துவரும் நற்பணிகளில் மிக முக்கியமான மற்றொன்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். அது யாதென்றால் “தமிழகத்தில் சிற்றூர்களில் அமைந்துள்ள பல பள்ளிக்கூடங்களில் பராமரிக்கப்படாமல் சிதைந்து போன…

வறியோருக்கு உதவும் ஈகை குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் – மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 28, 2024 தமிழ்த் திரையுலகின் கதாநாயகனாக கோலோச்சிய திரு.விஜயகாந்த் அவர்கள் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையில் தோன்றுகையில் ஈகை குணம் கொண்டவராக, தேசப்பற்றுள்ள ஓர் குடிமகனாக, இராணுவம் மற்றும் காவலர் என எந்த வேடங்கள் புனைந்து நடித்தாலும் பாத்திரமாக…

டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது – தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 27, 2024 இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றியவர். திட்டக்குழு கமிஷன் தலைவராகவும் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை போன்றே…

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் பலாத்காரம்.

குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து வழங்கவேண்டும்! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் ! டிசம்பர் 27, 2024 சென்னை அண்ணா பலகலைக்கழகம் வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்வைத் தந்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில்…

நூறாண்டு காணும் தொண்டு – தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்துரை

டிசம்பர் 26, 2024 1924 டிசம்பர் 26 இதே நாளில் பிறந்தவர் அய்யா திரு.நல்லகண்ணு அவர்கள். அரசியலில் நுழைந்து இடதுசாரியாக வாழ்ந்து நூறாவது வயதை தொட்டவர். இன்றைக்கும் அதே பணிவு, நெஞ்சுரம் மிக்க அரசியல்வாதி, பல போராட்டாங்களை முன்னெடுத்து சிறை சென்று…