Tag: mnm welfare

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்.

நாகர்கோவில் : மே 05, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து அனைவர்க்கும் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள்…

மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு.வி.க. நகர் தொகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்

சென்னை – ஏப்ரல் 29, 2025 மக்கள் நீதி மய்யம் சார்பாக நடைபெறும் நற்பணிகள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுதும் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் எண்ணம் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் கோடை காலத்திற்கு வெயில் வெப்பம்…

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

இராயபுரம் – ஏப்ரல் 29, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. தலைவரின் வழிகாட்டுதல்படி மாவட்டச் செயலாளர் திரு.கமல் மாறன் அவர்கள் தலைமை வகிக்க, கட்சியின்…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் – 34 ஆவது வார்டு பெரம்பூர் தொகுதி

சென்னை : ஏப்ரல் 01, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 34 ஆவது வட்டம், பெரம்பூர் தொகுதியில் (ம.நீ.ம பெரம்பூர் மாவட்டம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும்…

மக்கள் நீதி மய்யம் – வில்லிவாக்கம் தொகுதியில் நீர், மோர், குடிநீர், பழங்கள் வழங்கப்பட்டது.

வில்லிவாக்கம் (சென்னை) ஏப்ரல் 01, 2025 கோடைகாலம் துவங்கவிருக்கிறது. ஆயினும் தற்போது வெயில் தகிக்கிறது. இந்த வேளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், பழரசம் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்சிகளை…

எழும்பூர் மக்கள் நீதி மய்யம் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம் –

எழும்பூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது. மக்களிடையே கட்சியின்…

எழும்பூரில் சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் வருகை

மார்ச் : 24, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி சார்பில் அதன் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…

எழும்பூர் – மக்கள் நீதி மய்யம் சேவை முகாம்

எழும்பூர் : பிப்ரவரி 09, 2025 மக்களுக்கான சேவை எதுவோ அதை சற்றும் தயங்காமல் முன்னெடுக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். நற்பணி இயக்கமாக சுமார் நாற்பதாண்டு காலமாக இயங்கி வந்தது அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னரும் நற்பணிகளை விடாமல் செய்து…

அருப்புக்கோட்டையில் நம்மவர் படிப்பகம் – வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

அருப்புக்கோட்டை : ஜனவரி 26, 2025 அருப்புக்கோட்டை கல்லூரணி கிராமத்தில் மூன்றாவது நம்மவர் படிப்பகம் கட்டுமானம் நிறைவுற்று குடியரசு தினமான இன்று திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத சிறப்பு நம்மவர் திரு.கமல்ஹாசன்…

இரத்ததானம் மற்றும் பல் பரிசோதனை முகாம் – விருதுநகர் மக்கள் நீதி மய்யம்

விருதுநகர் : டிசம்பர் 09, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 7 இல் தமிழகம் முழுக்க இரத்ததானம், உடலுறுப்பு தானம், அன்னதானம், மாணவர்களுக்கு மற்றும் எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாக…