மாணவரின் கல்லூரி படிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் உதவி
மே 29, 2025 பொருளாதாரம் நலிந்து போன குடும்பத்தில் பிறந்த எந்த ஒரு பிள்ளைக்கும் கல்வி கிடைக்காது போகக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள் நம்மவர் மற்றும் அவர்தம் பின்தொடரும் அன்பர்கள். சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷோபனா எனும் மாணவி மாநிலத்தில்…