Tag: mnm welfare

கோவை காந்திமா நகருக்கு மீண்டும் பஸ் வசதி கொண்டு வந்த மக்கள் நீதி மய்யத்தினர்

கோவை : பிப்ரவரி 12, 2024 கோவை மாவட்டம் தெற்கு தொகுதி காந்திமா நகர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் பலரும் தினமும் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்து வந்தனர்.…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – தாம்பரம் மாவட்டம், மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

தாம்பரம் : டிசம்பர் 12, 2023 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தாம்பரம் மாவட்டம் சார்பில், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் திரு. P.R. பால் நியுலின், மநீம மாவட்ட நிர்வாகிகள்…

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இயந்திரம் வழங்கிய மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அவர்கள், தனது பிறந்த நாளான 07.11.2023 இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தருவிக்கும் R.O இயந்திரம் ஒன்றை வழங்கினார். அமைச்சர்கள் திரு.…

குமரியில் இரவு பாடசாலையும், நூலகமும் திறந்தது மக்கள் நீதி மய்யம்

கன்னியாகுமரி : ஆகஸ்ட் 29, 2௦23 நற்பணியில் தொடர்ந்து தங்களுக்கான முத்திரையை பதித்து வரும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் முன்னெடுப்பில் இன்னுமொரு படி முன்னே எளிய மக்களும் பயன்பெற இலவச இரவுபாடசாலை மற்றும் இலவச நூலகமும் திறக்கப்பட்டது.…

உயர்நிலைப்பள்ளிக்கு அத்தியாவசிய உபகரணங்கள் : மக்கள் நீதி மய்யம்-காஞ்சி மண்டல பொறியாளர் அணி

செய்யாறு : ஆகஸ்ட் 24, 2023 மக்கள் நீதி மய்யம் என்றாலே மக்களுக்கான அரசியல் மட்டுமல்லாமல் நற்பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது சிறப்பு என்பதை மீண்டும் ஒரு முறை காண்பித்துள்ளார்கள் காஞ்சி மண்டல பொறியாளர் அணி. அதன்படி செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி…

நாமக்கல் ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான…

பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுத்தே ஆகவேண்டும் – கமல்ஹாசன். ம.நீ.ம தலைவர்

சென்னை – ஜூன் 13, 2௦23 நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நிர்வாகிகள் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை மய்ய தலைமை அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர் அதில் மெல்ல மெல்ல சிதைந்து வரும்…

நாமே விதை : நாமே விடை – கோவை வடமேற்கு பகுதியில் விதைகள் வழங்கி உறுப்பினர் சேர்க்கை

கோவை : மே 15, 2௦23 நாமே விதை! நாமே விடை! இது நம் நம்மவரின் முழக்கம். 14.05.2023 அன்று காலை 9 மணியளவில், கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவரின் கரத்தை வலுப்படுத்த வீடு வீடாக…

கோடை கால நற்பணி திருவிழா – மக்கள் நீதி மய்யம் திரு.வி.க நகர் பகுதி

சென்னை : ஏப்ரல் 24, 2023 நற்பணிகள் செய்திட மக்கள் நீதி மய்யம் என்றும் தயங்கியதில்லை. சுட்டெரிக்கும் வெயில் சோர்ந்து போகும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் நற்பணி காரியம் செய்து முடிக்கிறது திரு.வி.க நகர் தொகுதி நிர்வாகிகள். பட்டாளம் பகுதியில் மய்யக்கொடி…

நாமே விதை – நாமே விடை : மண் காத்து மழை பெற்றிட : மய்யம் அளித்தது நம்மவர் தூவும் அன்பின் விதைகள்

சோழிங்கநல்லூர் ஏப்ரல் 22, 2023 “சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் 22.4.2023 அன்று, நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக “நாமே விதை, நாமே விடை” என்னும் முழக்கத்துடன் புதிய உறுப்பினர்…