மாராந்தை, காணிக்கூர், வாகைக்குளம் ஊராட்சி தலைவர்கள் மய்யம் பொதுச்செயலாளர் சந்திப்பு
சென்னை : டிசம்பர் 19, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். அதனையொட்டி பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் நம்மவர் அவர்களை அலுவல் ரீதியாக சந்தித்து உரையாற்றி வருகிறார்கள். மக்கள் நீதி…









