Month: September 2025

தேனி, போடி தொகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் – ம.நீ.ம மகளிர் அணி

செப்டெம்பர் 30, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் MP அவர்களின் வழிகாட்டுதல்படி மகளிரணி நிர்வாகிகளின் முன்னெடுப்பில் 25 புதிய நிர்வாகிகளின் பட்டியல் பெறப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேனி சட்டமன்றத்…

கரூர் கூட்ட நெரிசல் – சிகிச்சை பெறுபவர்களை நலம் விசாரித்த ம.நீ.ம மாநில நிர்வாகிகள்

கரூர் : செப்டம்பர் 29, 2025 கடந்த 27 ஆம் தேதியன்று ஓர் அரசியல் கட்சியின் தலைவர் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்குண்டு பாதிப்படைந்த பொதுமக்களில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைவர்,…

வில்லிவாக்கம் தொகுதி ம.நீ.ம மகளிரணியினர் ஏற்பாட்டில் மதிய உணவு

செப்டம்பர் 29, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணி அனைவரும் அறிந்ததே. அவ்வழியிலேயே அவரது விசுவாசிகளும் நிர்வாகிகளும் தொடர்ந்து நற்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்கு சான்று ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. மக்கள் நீதி மய்யம்…

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் – சேலம், புதுச்சேரி நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ,

சென்னை 21, 2025 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க சென்னை ராஜா அண்ணாமலைபுரம், துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள முத்தமிழ் பேரவை அரங்கினுள்…

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேரறிஞரின் பிறந்தநாள் – கமல்ஹாசன் MP அவர்கள் வாழ்த்து

செப்டம்பர் : 15, 2025 தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தவிர்க்க முடியாத நபர். திராவிடர் கழகத்தில் இணைந்திருந்த போதும் அதற்கு பிறகு 1949 இல் சக தோழர்களுடன் இணைந்து துவங்கிய திராவிடர் முனேற்ற கழகத்தின் தலைமைப்…

மீலாது நபி, ஓணம், ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சி பிறந்த தினம் – ம.நீ.ம தலைவர் வாழ்த்து

செப்டம்பர் 05, 2025 ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு சிறப்பு அமையும். தேசத் தலைவர்களின் பிறந்தநாள் ஏதாவதொரு சிறப்பு நாள் அல்லது பண்டிகை என பல்வேறு நிகழ்வுகள் அமையக்கூடும். ஆனால் இந்த ஆண்டில் செப்டம்பர் 5 ஆன இன்று பல சிறப்புகள் அமைந்துள்ளது.…

இந்தியா கூட்டணி சார்பில் ஆர்பாட்டம் – மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு

செப்டம்பர் 02, 2025 அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பினால் நமது தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூர் மற்றும் ஏனைய தொழில் நகரங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உற்பத்திகள் பாதிப்படைந்ததும் ஏற்றுமதிகள் ஸ்தம்பித்து நிற்பது குறித்து எந்தக் கவலையுமில்லாமல் மெத்தனப் போக்கினை கடைபிடிக்கும்…