பேரறிஞரின் காட்டிய பாதையில் செல்வோம்-மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்
பிப்ரவரி 03, 2025 திராவிட கழகத்தில் தந்தை பெரியாரின் சீடராக தமது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் தனது அரசியல் ஆசானின் மீது சிறிது முரண் ஏற்படவே தன்னுடன் இயங்கிவந்த தோழர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தினை 1949 இல் துவக்கினார். அடுத்தடுத்த…