Category: நிகழ்வுகள்

இங்கிலாந்து மன்னர் முடி சூட்டிய விழாவினையொட்டி சென்னை தூதரகத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 08, 2023 இங்கிலாந்து ராணி திருமதி எலிசபெத் அவர்களின் மறைவினை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் அவர்கள் மன்னராக முடிசூட்டிக் கொண்டதையடுத்து சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை சிறப்பு…

கோபிசெட்டிபாளையம் ஆலோசனைக் கூட்டம் – புதிய நிர்வாகிகள் அறிமுகம் மய்யத்தின் பணிகள் என்றும் நிற்காது

கோபிசெட்டிபாளையம் : ஏப்ரல் 24, 2023 ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் & ஆலோசனை கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 23.04.2023 மாலையில், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அமைப்பாளர்கள்…

கடல் காற்று தாலாட்டும் திருசெந்தூர் – தோப்பூரில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி பறக்குது பாரீர்

திருச்செந்தூர் : ஏப்ரல் 24, 2023 கடந்த சில மாதங்கள் முன்பு மாநில செயலாளர் & மாநில இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் மாநிலம் மாவட்டங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் பல நிகழ்வுகள் ஆலோசிக்கப்பட்டது. நற்பணி, மக்களின் தேவைகளான குடிநீர்,…

முத்துக்குளிக்கும் நகரத்தில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி உயரப் பறந்ததுவே – தூத்துக்குடி

தூத்துக்குடி : ஏப்ரல் 24, 2023 மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டு 6 ஆண்டுகள் வீறு நடைபோட்டுக் கொண்டு வருகிறது. கட்சியை மென்மேலும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் தலைமையில் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று…

உயரப் பறக்குது மய்யக் கொடி – சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23 நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு…

6 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் : தலைவர் கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2௦23 கடந்த 2018 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து துவங்கினார் அதற்கு மக்கள் நீதி மய்யம் எனும் பெயரிட்டார். சாதியையும் மதத்தையும் தள்ளி…

மய்யம் தேடி வந்த இளைஞர்கள் – மாற்றுக்கட்சியிலிருந்து வந்து இணைந்தனர்

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 வீதிக்கொரு கட்சியென சாதிக்கொரு கட்சியென மதத்திற்கு கட்சியென இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் போது எண்ணமும் செயலும் தூய்மையும் நேர்மையும் பொதுவெளியில் துணிச்சலும் மிக்க ஓர் மனிதராக பரிமளிக்கும் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவனை கொண்ட…

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா 2023

சென்னை : ஜனவரி 18, 2023 உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் யாவருக்கும் பொதுவான ஓர் பண்டிகை பொங்கல் திருவிழா. தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் இவ்விழாவின் சிறப்பு என்பது வேளாண்மையை, அதனை எந்த இக்கட்டிலும் விடாமல்…

பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் – கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

கேரளா – ஜனவரி 16, 2௦23 ஆசியாவின் இரண்டாவது இலக்கியத் திருவிழா என அழைக்கப்படும் கேரளா இலக்கியத் திருவிழா கோழிகோட்டில் நடந்தபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் ! பன்முகத்தன்மை இந்தியாவின் தனித்தன்மை ! அதனை இழந்திட…

கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றுகிறார் !

சென்னை : ஜனவரி 11, 2௦23 “நான் கண்டறிந்த அரசியல்” – தலைவர் எனும் தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கிய நிகழ்வான கேரள இலக்கியத் திருவிழாவில் வரும் ஜனவரி 15…