இங்கிலாந்து மன்னர் முடி சூட்டிய விழாவினையொட்டி சென்னை தூதரகத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்
மே 08, 2023 இங்கிலாந்து ராணி திருமதி எலிசபெத் அவர்களின் மறைவினை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் அவர்கள் மன்னராக முடிசூட்டிக் கொண்டதையடுத்து சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை சிறப்பு…