Category: நிகழ்வுகள்

வென்றது தாயின் கண்ணீர் : வென்றெடுக்கத் துணை நின்றது சட்டம் – பேரறிவாளன் விடுதலைக்கு தலைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்து

தமிழகத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தல் பொதுகூட்டதிற்கு வருகை தந்த நமது முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் மே 19 அன்று மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார், அந்த குண்டுவெடிப்பில் உடன் இருந்த பலரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தொடங்கி விசாரணையை மேற்கொண்டு…