Category: நிகழ்வுகள்

கட்சி நிதி அளித்த மய்ய உறவுகள்

சென்னை ஜூலை 19, 2022 சென்னையில் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் தனது வருவாயில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கென ரூ.1.5 கோடி ரூபாயை அளித்தார். அப்போது அங்கே குழுமியிருந்த மய்யம் நிர்வாகிகளிடம் என் உழைப்பினால் ஈட்டிய வருவாயிலிருந்து கட்சியின்…

சட்ட ரீதியாக மக்கள் நலனை முன்னெடுக்கும் மய்யம் வழக்கறிஞர் திரு.கிஷோர்குமார்

திருச்சி மே 31, 2022 மக்கள் நீதி மய்யம் அதன் நிறுவனத்தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச்சிறந்த அகிம்சை ஆயுதம் இந்திய அரசியல் சட்டம் மட்டுமே. எந்த மனிதர்கள் வேண்டுமானாலும் தங்கள் மனதை குணத்தை இயல்பைத் தொலைத்து…

வென்றது தாயின் கண்ணீர் : வென்றெடுக்கத் துணை நின்றது சட்டம் – பேரறிவாளன் விடுதலைக்கு தலைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்து

தமிழகத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தல் பொதுகூட்டதிற்கு வருகை தந்த நமது முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் மே 19 அன்று மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார், அந்த குண்டுவெடிப்பில் உடன் இருந்த பலரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தொடங்கி விசாரணையை மேற்கொண்டு…