Category: கமல் ஹாசன் – நற்பணி

செவி வழி மொழி கேட்க

நல்லது செய்வது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி வரும் நமது மய்ய உறவுகள் என்றைக்கும் அந்த நல்லெண்ணத்தை விட்டுத் தந்ததில்லை உதவி கோரியவர்களை விட்டு விலகியதுமில்லை. இந்த புத்தாண்டு நாளன்று உற்ற தந்தையை இழந்து கண் பார்வையற்ற தன் தாயுடன் வாழும்…

உடல் தானம் செய்த உத்தம தலைவர்

சிலர் திரையுலகில் பெயர் புகழ் பணம் என ஈட்டுபவர்கள் அவ்வப்போது தான தர்மங்கள் கிள்ளிக் கொடுப்பார்கள் அதில் விதிவிலக்காக அள்ளிக் கொடுப்பவர்கள் சிலர் அவர்களை கூட விரல்விட்டு எண்ணி விடலாம் ஆனால் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் ஆனால் அதிலும் சிறந்தது…

நிலத்தடி நீர் காக்க களத்தில் இறங்கிய கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப் படுத்தி நிலத்தடி நீரைக் காக்கும் விதமாக விருதுநகர் மத்திய மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 19 12 2021 அன்று முதல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை -மக்கள் நீதி மய்யம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

நம்மவர் அவர்களின் வாழ்த்துக்களுடன்மக்கள் நீதி மய்யம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் துணைத்தலைவர் திரு.தங்கவேல் அவர்கள் தலைமையில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவா அவர்களது முன்னிலையில் 12.12.2021 காலை 9…

Kamal Haasan Social Service Association – Opening Celebration – 1980

*16.11.1980* *நம்மவர் திரு @ikamalhaasan* அவர்களின் கரங்களால் நற்பணி இயக்கத்துக்கு விதை தூவப்பட்ட நாள். இன்று ஆலமரங்களாய் தமிழகமெங்கும் வியாபத்திருக்கும் அனைத்து நற்பணி இயக்கங்களுக்கும் முன்னோடியான நிகழ்வு. நம்மவர் கமல் ஹாசன் 1980 இல் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக…

மக்கள் நீதி மய்யம் – கோவை வடமேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்

மக்கள் நீதி மய்யம், கோவை வடமேற்கு மாவட்டம், மாவட்ட செயலாளர் எம் தம்புராஜ் அவர்களின் ஆலோசனையின்படி, மாணவரணி சார்பில் தலைவர் கமல்ஹாசன் அவர்களது 67வது பிறந்தநாள் நற்பணியாக மாணவரணி அமைப்பாளர் திரு தனுஷ் அவர்கள் தலைமையில் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30…

ஐயமிட்டு உண் – கோவை மாவட்டம் காளப்பட்டி

நம்மவர் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 7 வரை ஐயமிட்டு உண் திட்டத்தின் படி நம்மவர் பிறந்த நாளான இன்றைக்கு கோவை மாவட்டம் காளப்பட்டி எனுமிடத்தில் மக்களுக்கு உணவளித்து தலைவரின் ஆலோசனையை ஏற்று நடத்தியது மய்யத்தமிழர்கள்.

ஐயமிட்டு உண் – மேடவாக்கம்

ஐயமிட்டு உண் திட்டத்தின் கீழ், சோழிங்கநல்லூர் மய்ய செயல் வீரர்கள் சுதீர், ஷங்கர் ரவி,பார்த்தசாரதி, பிரவின் ஆகியோர் பள்ளிக்கரணை- மேடவாக்கத்தில் இன்று காலை 200 பேருக்கு உணவு வழங்கினார்கள்.