Category: Knowledge Series

அலுங்காமல் குலுங்காமல் அசுர வேகத்தில் வந்தே பாரத் ரயில் – ம. நீ. ம வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட் 29, 2022 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “வந்தே பாரத்” அதிவேக ரயிலானது 183 கி.மீ. வேகத்தில் பயணித்து (ஒருசொட்டு தண்ணீர்கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின்…

உச்ச நீதிமன்றம் வழக்குகள் விசாரணை – முதல்முறையாக நேரலையாக !

புது தில்லி – ஆகஸ்ட், 26, 2022 நீதிமன்றங்கள் வரலாற்றில் வழக்குகள் விசாரணையை இந்தியாவிலேயே முதன் முறையாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது குறித்து வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம். நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற விசாரணை நேரலையாக ஒளிபரப்பு! மக்கள்…

நீண்ட தூரத்தை குறுகிய நேரத்தில் கடந்த இந்தியப் பெண் (பைலட்) கேப்டன் – ம.நீ.ம பாராட்டு

பெங்களூரு ஆகஸ்ட் 23, 2022 சுமார் 16000 கிலோ மீட்டர் வான்வழித் தடத்தில் 17 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்த இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால் தலைமையில் பெண் விமானிகள் கொண்ட குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.…

நடுவு நிலைமை – 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது : தலைவர் கமல் ஹாசன் உரை

சென்னை ஆகஸ்ட் 09, 2022 “நடுவு நிலைமை என்பது நான் மட்டுமே கண்டுபிடித்ததில்லை, அது 2000 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்தது” – தலைவர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் https://t.co/o5YqC6QmaG

டாக்சி டாக்சி, மக்களே இது கேரளா அரசின் ஈசி டாக்சி

கேரளா ஜூலை 21, 2022 பிரபல தனியார் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக, கேரள மாநில அரசு ‘கேரளா சவாரி’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. அதிக கட்டணம் வசூலிக்கும் டாக்சி சேவை நிறுவனங்களிடமிருந்து இது மக்களைப் பாதுகாக்கும் என்பதால்,…

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஆயிரம் சிறைகள் மூடப்படுகின்றன – சுவாமி விவேகானந்தர்

ஒரு நூலகம் திறக்கப்படும் போது,ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன- சுவாமி விவேகானந்தர்வாசிப்பால் அழகாகிறது நமது வாழ்வு!படிப்பதைப் போலசெலவு குறைந்த பொழுதுபோக்கு வேறேதுமில்லை,அதைவிட இன்பமளிப்பதும் வேறில்லைஉடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ,அதுபோல மனதுக்குப்பயிற்சி – புத்தக வாசிப்பு ! தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம் திரு…

மக்களே – இது நம்ம ஏரியா (சபை) உள்ளே வாங்க !

சென்னை- ஜூலை 18, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டு இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு…

உபரி வருமானம் தில்லி அரசுக்கு சாத்தியமானது – மய்யம் வரவேற்பும் பாராட்டும்.

புது தில்லி ஜூலை-08, 2022 டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய்(surplus) இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது. உயர்தரமான அரசுப் பள்ளிகள்,…

“தமிழ் விக்கி” இணையக்கலை களஞ்சியம் – ஒரு பண்பாட்டு பங்களிப்பு

சென்னை ஜூன் 16, 2022 மிகத் தொன்மையான மொழிகளில் தலையாயது அழகிய தமிழ் மொழியே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழி செம்மொழி எனும் சிறப்பை பெற்ற மொழியும் அதுவே. பல தமிழறிஞர்கள் தமிழின் முக்கியத்துவத்தை பல வழிகளில் முன்னெடுத்துக் கொண்டு…

மத உணர்வு உணர்வு தலை தூக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து – கமல்ஹாசன்

சென்னை மே 31, 2022 முன்னெப்போதோ சொன்னதென்றாலும் இப்போது நடந்து வருபவை எல்லாம் அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பது பெரும் அச்சத்தை தருகிறது. எந்த மதத்தினர்க்கும் ஒருதலைபட்சமாக சார்ந்திராமல் பொதுவானதாக அரசாக மட்டுமே இருத்தல் வெகு முக்கியம். இந்த பேட்டியை எடுத்த…