Category: Knowledge Series

மய்யம் அரசியல் பயிற்சி பட்டறை – விவசாய அணி மாநில செயலாளர்

சென்னை – நவம்பர் 11, 2௦22 உணவும் நீரும் காற்றும் இல்லையெனில் இவ்வுலகம் இயங்காது என்பது உலக நியதி. உலகில் விவசாயம் என்பது மிக முக்கியமானது அதனைச்சுற்றி இயங்கும் அரசியல் அதிலும் முக்கியமானது. அத்தகைய விவசாயம் பற்றிய புரிதல் கிராமங்களில் உள்ள…

வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல : கடமையும் கூட – வாக்காளர் அடையாள அட்டையை நிச்சயம் பெற வேண்டும் – ம.நீ.ம தலைவரின் முக்கிய செய்தி

சென்னை, நவம்பர் 1௦, 2௦22 ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மட்டுமல்லாது நகராட்சி ஊராட்சி மன்றங்களில் பணியாற்ற மக்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஜனநாயக முறையே வாக்களிக்கும் தேர்தல் முறை. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அதிகாரங்களும் குடிமக்களுக்கு…

தன்னிகரில்லா தமிழ் ஆளுமை திரு. கமல் ஹாசன் – சிவகங்கை மருத்துவர் திரு. ஃபரூக் அப்துல்லா புகழாரம்

சென்னை – நவம்பர் 08, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது அயல்நாடுகளில் அதாவது அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ்…

தலைவர் கமல் ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகங்கள் – BIGG BOSS Season 6

சென்னை அக்டோபர் 16, 2022 புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் அரசியலை கடமையாகவும் நடிப்பை மற்றும் இதர கலைகளை கொண்ட நிகழ்ச்சிகள் வாயிலாக பொது மக்களிடம் ஆழ்ந்த கருத்துகளை…

வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 % சதவீதம் உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி

புது தில்லி, அக்டோபர் 01 – 2022 வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் வீடு, வாகனம், தனி நபர்க் கடன்களுக்கான வட்டி அதிகரித்து மக்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். தொடர்ந்து…

மறக்க வைக்கப்பட்ட கிராம சபை எனும் திட்டத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்த மய்யத் தலைவர்

சென்னை – அக்டோபர் 01, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத் ராஜ் எனும் திட்டத்தின் மூலமாக அறிமுகமானது கிராம சபை எனும் கிராம ஊராட்சியின் பொதுக்குழு என்றும் குறிப்பிடலாம். கிராம சபையின் அதிகாரம் என்பது சட்டமன்றத்திற்கும்…

தேசபிதா பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம்

சென்னை – செப்டெம்பர் 30, 2022 நம் இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படுகிற மகாத்மா காந்தி என உலகம் முழுக்க அழைக்கப்படும் திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் 153 ஆவது பிறந்த நாள் விழா உலகமெங்கும் வாழ்ந்து வரும்…

உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை கம்போடியா நாட்டில் நிறுவப்பட்டுள்ளது – ம.நீ.ம வாழ்த்து

சென்னை, செப்டெம்பர் 30 – 2022 உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு கம்போடியா நாட்டில் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது மக்கள் நீதி மய்யம். கம்போடியா நாட்டில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை…

டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மய்யம் & ஸ்பெக்ட்ரா அகடமி

தேனி, செப்டம்பர் 28 – 2022 கல்வி என்பது தம் அறிவை விஸ்தீரணம் செய்வதும், பிறருக்கு கற்பிக்கவும், கற்பவர்களை, கற்றவர்களை ஒன்று சேர்க்கவும், ஒன்று சேர்ந்ததை கொண்டு கல்லாமை இருளைக் களையவும் என்பதே உண்மை. கற்பதற்கு கட்டணம் என்பது செய்யும் செலவல்ல…

வேண்டாம் மதமும், சாதியும் : அதனால் வரும் வன்முறையும் ; போராடும் ஓர் தலைவன்

தமிழகம் – செப்டம்பர் 27, 20222 சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம். “நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்”…