Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

நாமே விதை – நாமே விடை : மண் காத்து மழை பெற்றிட : மய்யம் அளித்தது நம்மவர் தூவும் அன்பின் விதைகள்

சோழிங்கநல்லூர் ஏப்ரல் 22, 2023 “சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் 22.4.2023 அன்று, நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக “நாமே விதை, நாமே விடை” என்னும் முழக்கத்துடன் புதிய உறுப்பினர்…

கோடை கால நற்பணியும் – மய்யக்கொடி ஏற்றமும் : கோலாகலம் கொண்ட திரு.வி.க நகர்

திரு.வி.க நகர் : ஏப்ரல் 24, 2023 “மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி & கட்டமைப்பு இணைந்து திரு.வி.க நகர் தொகுதி பட்டாளத்தில் 23.4.2023 அன்று நடத்திய கோடை கால நற்பணி திருவிழா, இரண்டு இடங்களில் துணைத் தலைவர்…

கோபிசெட்டிபாளையம் ஆலோசனைக் கூட்டம் – புதிய நிர்வாகிகள் அறிமுகம் மய்யத்தின் பணிகள் என்றும் நிற்காது

கோபிசெட்டிபாளையம் : ஏப்ரல் 24, 2023 ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் & ஆலோசனை கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 23.04.2023 மாலையில், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அமைப்பாளர்கள்…

மக்கள் நீதி மய்யம் நடத்தும் வாரந்திர பயிற்சிப்பட்டறை – இந்திய அரசியலமைப்பு

சென்னை : மார்ச் 25, 2௦23 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “இந்திய அரசியலமைப்பு – முகப்புரை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

மக்கள் நீதி மய்யம் நடத்திவரும் வாராந்திர பயிற்சிப்பட்டறை – அரசியல் நாகரிகம்

சென்னை : மார்ச் 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவரின் அறிவுறுத்தல்படி கடந்த சில மாதங்களாக இணையதளம் வழியாக பல துறை பிரமுகர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை…

மக்கள் நீதி மய்யம் – வாராந்திர பயிற்சிப்பட்டறை திருமதி புவனா சேஷன் விழிப்புணர்வு உரை

சென்னை : மார்ச் 11, 2௦23 மக்கள் நீதி மய்யம் தற்போது வாராந்திர பயிற்சிப்பட்டறை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அதன்படி சனிக்கிழமை இன்று மாலை 5.௦௦ மணியளவில் மய்யத்தின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திருமதி புவனா…

மனதில் உறுதி வேண்டும் என சொல்லும் திரைக்கலைஞர் & சமூக சேவகர் செல்வி கல்யாணி – மக்கள் நீதி மய்யம் பயிற்சிப்பட்டறையில் பேசுகிறார்

சென்னை : மார்ச் ௦4, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

மாநில மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் – உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து : வரவேற்கும் மக்கள் நீதி மய்யம்

புது தில்லி ஜனவரி 24, 2023 இந்தியா என்பது பல மாநிலங்கள் ஒன்றிணைந்துள்ள ஓர் நாடு. இதில் பலதரபட்ட மொழிகள் மாநிலங்கள் வாரியாக பேசவும், எழுதவும் கற்கவும் மற்றும் கற்பிக்கப்படுகிறது. தென்னிந்தய மொழிகளாக பெரும்பான்மையாக பேசப்படும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா கர்நாடகா…

தொடர் அரசியல் எழுச்சி மாபெரும் பொதுக்கூட்டம்- குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம் – மக்கள் நீதி மய்யம்

நாமக்கல் : குமாரபாளையம் – ஜனவரி 22, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிகழ்வாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து பேசினர். அதனைத் தொடர்ந்து நாமக்கல்…

ராகுல் காந்தியுடன் “பாரத் ஜாடோ யாத்திரை” நாட்டிற்காக நடக்கத் தயார் : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை டிசம்பர் 18, 2022 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாககுழு, செயற்குழு & மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பின் பெயரில் பாரத் ஜோடோ…