Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

மக்கள் நீதி மய்யம் செய்யும் விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு செயல்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் ஆலோசனையின் கீழ் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் விநியோகித்த…

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்?

அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கோரிக்கை. யார் கொண்டு வந்த திட்டமானாலும் மக்களுக்கு நலன் உண்டென்றால் அதை வரவேற்கும் ஆரோக்கிய அரசியல் தான்…

விருதுநகர் கண் பரிசோதனை முகாம் – மய்யம் நற்பணி

விருதுநகர் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி சார்பாக வில்லிபத்திரி கிராமத்தில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.

புரசைவாக்கம் கண்சிகிச்சை முகாம் – மய்யம் நற்பணி

தலைவர் நம்மவர் அவர்களின் நல்லாசியுடன் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் கண்சிகிச்சை முகாம். நாள்- 10-10-2021 நேரம்- (9மணி இடம் – டாக்டர் அம்பேத்கர் மக்கள்எஸ் எஸ் புரம்…

அரசியல் அறிக்கைகள்

நடிகர் நாகேஷ் – உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் – கோரிக்கை

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.

கொடுங்கையூர் – சிறப்பு மருத்துவ முகாம்

26.09.2021: தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் ஆசியுடன் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் கொடுங்கையூர் அமுதம் நகரில் 26.09.2021 ஞாயிறு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.

தர்மபுரி – இலவச மருத்துவ முகாம்

செப்டம்பர் 25, 2021: மக்கள் நீதி மய்யம் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம். மருத்துவர் S .ரகுபதி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பங்கேற்கிறார்.

கல்லுக்குழி – பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி

கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்களின் வேண்டுகோளின்படி, அவர்கள் நடந்து செல்வதற்காக பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி நேற்று நடைபெற்றது.