கொடுங்கையூர் – சிறப்பு மருத்துவ முகாம்
26.09.2021: தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் ஆசியுடன் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் கொடுங்கையூர் அமுதம் நகரில் 26.09.2021 ஞாயிறு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.
மக்கள் நலன்
26.09.2021: தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் ஆசியுடன் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் கொடுங்கையூர் அமுதம் நகரில் 26.09.2021 ஞாயிறு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.
செப்டம்பர் 25, 2021: மக்கள் நீதி மய்யம் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம். மருத்துவர் S .ரகுபதி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பங்கேற்கிறார்.
Times News Network reports: MNM President Kamal Haasan asked his party workers to ensure that ‘grama sabha’ meetings scheduled on October 2, are held in every village across the state,…
கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்களின் வேண்டுகோளின்படி, அவர்கள் நடந்து செல்வதற்காக பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி நேற்று நடைபெற்றது.
மக்கள் பணியில் தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம்* 19-09-2021 அன்று இரவு 10 மணி முதல் 12 மணிவரை தூத்துக்குடியின் முக்கிய பகுதியிலுள்ள சாலையான பிரையண்ட் நகர் 10வது தெரு முதல் 12வது தெரு வரை பொதுமக்கள் சாலையில் பயணிப்பதற்கு…
இரண்டே நாளில் 45 லட்சம் தடுப்பூசிகளை செலுத்திய தமிழக அரசின் தரமான பணியை மனதாரப் பாராட்டுகிறோம். மக்கள் நீதி மய்யம் செந்தில் ஆறுமுகம் அறிக்கை.
17-09-21 அன்று மதுரவாயல் தொகுதி 154வது வட்டத்தில் 40 பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் விழா மா செ திரு பாசில் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மற்றும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைத்து நிர்வாகிகளுக்கு நன்றி!!
இன்று 14/09/21 பூம்புகார் சாலை பாலாஜி நகரில் தீ விபத்தினால் சேதமடைந்த J. செல்வம் சுந்தரி வீட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அண்ணன் M.N ரவிச்சந்திரன் முன்னிலையில் வீட்டை சீரமைக்க உதவிட மேற்கூரைக்கென 13000 மதிப்பிளான 30 அஸ்பேஸ்டா சீட் வழங்கினோம்.…
இன்று வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு சம்பந்தமாக விண்ணப்பத்தல், பெயர் விடுப்பு சேர்ப்பு நடைபெற்றது. இதில் தமோதிரன், கிருஷ்ணகுமார், கமல்கனேஷ், வசுமதி, பாரதி, குணசேகரன், பாலா, தினேஷ், முத்து, நிர்மல், மும்தாஜ்பேகம் மற்றும் ஆண்டியப்பன் கலந்துகொண்டனர்
மருத்துவ முகாம் நடத்திய #மக்கள்நீதிமய்யம் டாக்டர் ரகுபதி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும், விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர், மாவட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும்,பயன்பெற்ற 200 ஏழை எளிய மக்கள் சார்பில் நன்றி.