Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

மக்கள் நீதி மய்யம் மயிலாடுதுறை மாவட்ட போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரைஆலையில் கடந்த 2ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. பணிஓய்வுபெற்றவர்களுக்கு சேமநலநிதிவழங்கப்படவில்லை. இதை கண்டித்து @maiamofficial மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே

மக்கள் நீதி மய்யம் கட்சியும், தலைவர் நம்மவரும் தொடர்ந்து வலியுறுத்திய சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு கோரிக்கை அரசால் கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இந்த விவகாரம் நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே.

நாளைய இந்தியாவின் சிற்பிகள் – மாணவர்களே

இன்றைக்கு என்று நின்று விடாது நாளைய தலைமுறையை பற்றி சிந்திக்கும் ஓர் தலைவர் கமல் ஹாஸன், அவரின் தேவை மக்களின் நலன் தவிர வேறு எதுவும் இல்லை.

நாமக்கல் நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றக்கோரி மனு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றக்கோரி இன்று நாமக்கல் ஆட்சியரிடம், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. காமராஜ் அவர்களின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் செய்யும் விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு செயல்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் ஆலோசனையின் கீழ் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் விநியோகித்த…

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்?

அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கோரிக்கை. யார் கொண்டு வந்த திட்டமானாலும் மக்களுக்கு நலன் உண்டென்றால் அதை வரவேற்கும் ஆரோக்கிய அரசியல் தான்…

விருதுநகர் கண் பரிசோதனை முகாம் – மய்யம் நற்பணி

விருதுநகர் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி சார்பாக வில்லிபத்திரி கிராமத்தில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.

புரசைவாக்கம் கண்சிகிச்சை முகாம் – மய்யம் நற்பணி

தலைவர் நம்மவர் அவர்களின் நல்லாசியுடன் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் கண்சிகிச்சை முகாம். நாள்- 10-10-2021 நேரம்- (9மணி இடம் – டாக்டர் அம்பேத்கர் மக்கள்எஸ் எஸ் புரம்…

அரசியல் அறிக்கைகள்

நடிகர் நாகேஷ் – உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் – கோரிக்கை

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.