Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

தேனி பொம்மணம் பட்டி – சாக்கடை சுத்தம்

தேனி பொம்மணம் பட்டியில் உள்ள 1வது வார்டில் பள்ளி ஓடை தெருவில் கடந்த ஆறு மாத காலமாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதால் பலமுறை மனு கொடுத்தும் சுத்திகரிப்பு செய்யாமலும் மிகவும் துர்நாற்றத்துடன் இருந்த சாக்கடையை தேனி கிழக்கு மாவட்ட…

Kovai Ward 80

இருள் விலகிட ஒளி கொடுத்த மய்யம்

கோவை டிசம்பர் 24, 2021 கோவை தெற்கு வார்டு 80 க்கு உட்பட்ட மட்ட சாலை பகுதி இருள் சூழ்ந்து மக்கள் அவதிபட்டார்கள். மக்கள் நீதி மய்யம் இதற்கான பெருமுயற்சியை மேற்கொண்டதின் காரணமாக இன்று தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் ஒளி…

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு – மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது

சென்னை டிசம்பர் 16, 2021 பெண்களின் திருமண வயதை ” 21ஆக ” உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத்…

நாட்டுப்புறக் கலைகளை கலை நிகழ்ச்சிகளின் அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவு – மநீம வரவேற்கிறது

நாட்டுப்புறக் கலைகளை – அரசு நிகழ்ச்சிகள், தனியார் கலை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. கொரோனாவால் நசிந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் இம்முயற்சி பேருதவியாக இருக்கும்

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் – உதவித்தொகை அதிகரிக்க கோரிக்கை

புதிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மானியக்கோரிக்கையின் போதே, அவர்களின் உதவித்தொகையை உயர்த்த எங்களால் கோரப்பட்டது. இன்று மாற்றுத்திறனாளிகளே தெருவில் இறங்கிப்போராடுகிறார்கள். விழி திறக்குமா விடியல் அரசு? Differently abled persons stage protest Scores of members of Tamil Nadu Association…

மதுரவாயல் சாலை சீரமைப்பில் மய்யத்தினர்

மதுரவாயல் பகுதியில் கள பணியில், சாலை சீரமைப்பில் மய்யத்தினர். பணிகளை மேற்கொண்ட திரு சண்முகப்ரியன் வ. செ. திரு சுகுமார் வ. செ. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று செயல்படும் நிர்வாகிகளுக்கு நன்றி! நன்றி!! மதுரவாயல் 147வது வட்டத்தில் சாலை…

படியில் பயணம்- ஓட்டுனர்,நடத்துனர் மீது நடவடிக்கை – நம்மவர் தொழிற்சங்கப் பேரவை கண்டனம்

`பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மய்ய நிர்வாகிகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க களமிறங்கிப் பணியாற்ற வேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று நடைபெறும் இக்கூட்டத்தை மய்ய நிர்வாகிகள் முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.

நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்

அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம்…

சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு

சிறப்பு கிராம சபை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பள்ளி கிராம ஊராட்சிமில் “சிறப்பு கிராம சபை” கூட்டம்* 07.12.2021 அன்று நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.