கம்பம் – சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை
செப்டம்பர் 3, 2021: கம்பம் மக்கள் நீதி மய்யம் சார்பாக கம்பம் 18 வார்டு பகுதியில் சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை
மக்கள் நலன்
செப்டம்பர் 3, 2021: கம்பம் மக்கள் நீதி மய்யம் சார்பாக கம்பம் 18 வார்டு பகுதியில் சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை
ஆகஸ்ட் 15, 2021: இன்று நம் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, வடசென்னை வடக்கு மாவட்ட நற்பணி இயக்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 3, 2021: கோவை R.S.புரம் பகுதியில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.