Category: மய்யம் – மய்யநற்பணிகள்

தொடரும் நற்பணி : மருத்துவ முகாம் – சென்னை வடமேற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம்

வில்லிவாக்கம் : ஏப்ரல் 03, 2023 சென்னை வட மேற்கு மாவட்டம் (கொளத்தூர், வில்லிவாக்கம்) சார்பாக அயனாவரத்தில் நேரு கல்யாண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 02.04.2023 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைத்தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள்,…

தொடரும் நற்பணிகள் : வடசென்னை மாவட்டம் திரு.வி.க நகரில் நீர் மோர் விநியோகம்

சென்னை / திரு.வி.க நகர் ஏப்ரல், ௦3, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவங்கியதை கொண்டாடும் வகையில் தொடர்ந்து 6 வது ஞாயிற்றுக்கிழமை 02.04.2௦23 மா.செ. திரு.வி.உதயகுமார் அவர்கள் வழிகாட்டுதல் படி து.மா.செ.திரு எம்.சின்னதுரை தலைமையில் திரு.வி.க.நகர்…

திரைகடல் கடந்தும் தொடரும் நற்பணி : கமல்ஹாசன் நற்பணி இயக்கம்-வட அமெரிக்கா (KHWelfareNA)

மதுரை : மார்ச் 27, 2023 கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்பதை மிகத் தைரியமாக கலைத்துவிட்டு கமல்ஹாசன் நற்பணி இயக்கம் என்பதை கடந்த 40 வருடங்களுக்கு மேலாக எண்ணிலடங்கா நற்பணிகள் உலகெங்கிலும் செய்து வருகிறார்கள். நம்மவர் என்று அழைக்கப்படும் தலைவரின் எண்ணங்களை…

வெய்யிலோ, மழையோ : மக்கள் நீதி மய்யம் நற்பணி தொடரும் – கோவை

கோவை : மார்ச் 19, 2௦23 தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிப்படங்களில் முன்னணி நடிகராக வலம்வந்து புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தனது ரசிகர்களால் பல மாநிலங்களில் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த…

இரத்த தானம் செய்த திருச்சி மக்கள் நீதி மய்யம் உறவுகள்

திருச்சி : மார்ச் ௦7, 2௦23 தலைவரைப் போன்றே நிர்வாகிகளும் தொண்டர்களும் நற்பணியாற்றும் நம்மவர்கள் ஆக தொடர்ச்சியாக களத்தில் நின்று கொண்டே வருகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு சான்று இன்றைக்கு திருச்சி அரசு மருத்துவமனையான KMC யில் நமது மக்கள் நீதி மய்யம்…

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

தென்னாப்பிரிக்கா : ஜனவரி 3௦, 2௦23 சாதிப்பதற்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பல நேரங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் நமது நாட்டில் விளையாட்டரங்கில் கோலோச்சிய மகளிர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் உலககோப்பை…

Follow-Up வேங்கைவயல் குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரம் பொறுத்த அனுமதி கோரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

புதுக்கோட்டை : ஜனவரி 22, 2௦23 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்துவரும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் வழங்கும் தொட்டியில் யாரோ சில விஷமிகள் மனித மலத்தினை கலந்துவிட அதனை அருந்திய அப்பகுதி மக்கள்…

குறையொன்றுமில்லை : நாங்கள் வெல்வோம் – பார்வைத்திறன் மாற்றுதிரனாளிகள் தடகளம் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு மய்யம் பாராட்டு

புது தில்லி டிசம்பர் 2௦, 2௦22 டெல்லியில் நடைபெற்ற 22-வது தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நந்தினி நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம், பிரவீன்குமார் ஈட்டி எறிதல், பார்த்திபன் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை…

மக்கள் நீதி மய்யத்தின் பயிற்சிப்பட்டறைகள் – உதிரம் கொடுத்து உயிர் கொடுப்போம் – சிறப்புரை Dr.ஷர்மிளா

சென்னை – 19, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பயிற்சி பட்டறையில் இன்று (19-11-2022) “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்பது குறித்து. 6-வது வாரமாக தொடர்கிறது. ரசிகர் மன்றங்களாக இருந்தவற்றை நற்பணி இயக்கமாக மாற்றிய தலைவரின்…

தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாளிற்கு தமிழகமெங்கும் நற்பணிகள்

சென்னை – நவம்பர் 2௦22 மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ செவாலியே நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் நவம்பர் மாதத்தினை…