Category: மய்யம் – மய்யநற்பணிகள்

ஆசிய பாரா விளையாட்டு – பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மய்யத் தலைவர் வாழ்த்து

அக்டோபர் 23, 2023 சீனாவில் ஹாங்க்சாவ் எனுமிடத்தில் பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகள் 2023 இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கு கொண்ட திரு.மாரியப்பன் தங்கவேலு மற்றும் திரு.சைலேஷ் குமார் ஆகிய…

குமரியில் இரவு பாடசாலையும், நூலகமும் திறந்தது மக்கள் நீதி மய்யம்

கன்னியாகுமரி : ஆகஸ்ட் 29, 2௦23 நற்பணியில் தொடர்ந்து தங்களுக்கான முத்திரையை பதித்து வரும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் முன்னெடுப்பில் இன்னுமொரு படி முன்னே எளிய மக்களும் பயன்பெற இலவச இரவுபாடசாலை மற்றும் இலவச நூலகமும் திறக்கப்பட்டது.…

உயர்நிலைப்பள்ளிக்கு அத்தியாவசிய உபகரணங்கள் : மக்கள் நீதி மய்யம்-காஞ்சி மண்டல பொறியாளர் அணி

செய்யாறு : ஆகஸ்ட் 24, 2023 மக்கள் நீதி மய்யம் என்றாலே மக்களுக்கான அரசியல் மட்டுமல்லாமல் நற்பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது சிறப்பு என்பதை மீண்டும் ஒரு முறை காண்பித்துள்ளார்கள் காஞ்சி மண்டல பொறியாளர் அணி. அதன்படி செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி…

மக்கள் நீதி மய்யம், காஞ்சி மண்டல பொறியாளர் அணி நடத்திய மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி – நிறைவு பெற்றது

செய்யார் : ஜூலை 18, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆசியுடன் காஞ்சி மண்டல பொறியாளர் அணியின் சார்பாக மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் மாதம் 18, 2023 அன்று…

மய்யத்தின் பொறியாளர் அணி முன்னெடுத்த முத்தான மூன்று நிகழ்வுகள்

சென்னை : ஜூலை ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் மனம் மக்களைப் பற்றியே சிந்திக்கும் அவர்களுக்கு பயனுள்ள எந்த செயல்களையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக செய்து முடிப்பார். அதன்படியே அவருக்கு அமையப்பெற்ற கட்சியின்…

மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் மண்டலம் பொறியாளர் அணி நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி

செய்யாறு – ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு பகுதியில் 18.06.2023 அன்று மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இப்போட்டியினை மய்யத்தின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொறியாளர் அணியின் மாநில…

உலக குருதி கொடையாளர் தினம் – ஜூன் 14 : Kamal Blood Commune

சென்னை : ஜூன் 13, 2௦23 நடிகர்களில் இரத்த தானம் முதலில் செய்து அதனை தன் ரசிகர்களையும் செய்ய வைத்து, அரசியல் கட்சி ஆரம்பித்த பின்பு Kamal’s blood commune என்ற இரத்த தான அமைப்பையும் தொடங்கி இன்று வரை இரத்த…

கோடை கால நற்பணி திருவிழா – மக்கள் நீதி மய்யம் திரு.வி.க நகர் பகுதி

சென்னை : ஏப்ரல் 24, 2023 நற்பணிகள் செய்திட மக்கள் நீதி மய்யம் என்றும் தயங்கியதில்லை. சுட்டெரிக்கும் வெயில் சோர்ந்து போகும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் நற்பணி காரியம் செய்து முடிக்கிறது திரு.வி.க நகர் தொகுதி நிர்வாகிகள். பட்டாளம் பகுதியில் மய்யக்கொடி…

கோடை கால நற்பணியும் – மய்யக்கொடி ஏற்றமும் : கோலாகலம் கொண்ட திரு.வி.க நகர்

திரு.வி.க நகர் : ஏப்ரல் 24, 2023 “மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி & கட்டமைப்பு இணைந்து திரு.வி.க நகர் தொகுதி பட்டாளத்தில் 23.4.2023 அன்று நடத்திய கோடை கால நற்பணி திருவிழா, இரண்டு இடங்களில் துணைத் தலைவர்…

தொடரும் நற்பணி : மருத்துவ முகாம் – சென்னை வடமேற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம்

வில்லிவாக்கம் : ஏப்ரல் 03, 2023 சென்னை வட மேற்கு மாவட்டம் (கொளத்தூர், வில்லிவாக்கம்) சார்பாக அயனாவரத்தில் நேரு கல்யாண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 02.04.2023 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைத்தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள்,…