Category: Women Power

சொல்லும் செயலும் எப்போதும் ஒன்றுதான் ; சொன்னதை செய்த மய்யத் தலைவர்

சென்னை : ஜூலை 1௦, 2௦23 சில நாட்களுக்கு முன்னர் கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுனரான இளம்பெண் செல்வி ஷர்மிளா செய்து கொண்டிருந்த ஓட்டுனர் பணியில் இருந்து பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் அவரை விடுவித்ததால் வருத்தத்தில் இருந்ததை கேட்டு அறிந்து கொண்ட…

நாமக்கல் ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான…

அரசியல் புரிந்திட பெண்களுக்கும் திருநங்கையர்க்கும் மய்யத்தில் முதலிடம் – தலைவர் திரு கமல்ஹாசன்

ஜூன் 19, 2௦23 பிற கட்சிகளில் இருக்கும் பேச்சாளர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பலரும் அடுத்தடுத்த கட்சிகளில் பொறுப்புகளில் உள்ள பெண்களை ஏகவசனத்தில் பேசுவதும், தகாத வார்த்தைகளில் அவரையும் அவர்களது குடும்பத்தாரையும் வசை பாடுவதும் கேலியும் கிண்டலுமாக ஆபாசமாகவும் பேசுவதை கண்டிக்கும்…

இயற்கை, சூழலியல், சிற்றுயிர்கள் என கமல்ஹாசன் அவர்களின் விரிந்த பார்வை ஆச்சர்யப்படுத்தியது – மதுமஞ்சரி செல்வராஜ் (சூழலியல் செயற்பாட்டாளர்)

சென்னை : மே 20, 2023 நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் மிகவும் துயர் நிறைந்த நாட்கள். சொல்ல முடியாத மன நெருக்கடியும். ஆனால் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது அந்த அழைப்பு. கலைஞர் கமல்ஹாசன் அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு. மூன்று…

மகளிர் உரிமைத் தொகை : முதன் முதலாக அறிவித்தது மக்கள் நீதி மய்யம், அதனை அறிவித்தது திமுக அரசு !

சென்னை : மார்ச் – 2௦, 2௦23 கடந்த 2௦21 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உதவித் தொகையாக ரூ.1௦௦௦ வழங்கும் என எழுத்துப்பூர்வமாகவும் தேர்தல் பரப்புரையின்போதும் தமிழகம் முழுக்க அறிவித்தார்…

மக்கள் நீதி மய்யம் – வாராந்திர பயிற்சிப்பட்டறை திருமதி புவனா சேஷன் விழிப்புணர்வு உரை

சென்னை : மார்ச் 11, 2௦23 மக்கள் நீதி மய்யம் தற்போது வாராந்திர பயிற்சிப்பட்டறை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அதன்படி சனிக்கிழமை இன்று மாலை 5.௦௦ மணியளவில் மய்யத்தின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திருமதி புவனா…

விண்ணைத் தொட்ட முதல் பெண் விமானப்படை தளபதி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

மார்ச் – 08, 2023 இந்திய விமானப் படை தாக்குதல் பிரிவின் முதல் பெண் தளபதி விண்ணைத் தாண்டி பெருமை சேர்ப்பீர்! ஷாலிஸா தாமிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து. மாநில செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் அறிக்கை.

மனதில் உறுதி வேண்டும் என சொல்லும் திரைக்கலைஞர் & சமூக சேவகர் செல்வி கல்யாணி – மக்கள் நீதி மய்யம் பயிற்சிப்பட்டறையில் பேசுகிறார்

சென்னை : மார்ச் ௦4, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

ம.நீ.ம நடத்தும் வாராந்திர பயிற்சிப்பட்டறை – பெண்களுக்கான சட்ட உரிமைகள் !

சென்னை : பிப்ரவரி 25, 2023 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுரைப்படி, துணைத்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் நீதி மய்யம் நடத்தும் தொடர்ச்சியான வாராந்திர பயிற்சிப்பட்டறை இந்த வாரம் சனிக்கிழமையான இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. இந்த வாரம்…