மிதக்கும் நகரம் – களத்தில் மய்யம்
சென்னையில் தொடர் மழை காரணமாக சூழ்ந்த வெள்ளம், திறமற்ற ஆட்சியாளர்கள் இத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தும் ஆயிரக்கணக்கான கோடிகளில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டதாக சொல்லபட்ட திட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டுமே. மக்களின் வரிப்பணத்தில் தம் குடும்பம் மற்றும் சுற்றத்தார்கள் தேவைகளை…