Tag: KamalHaasan

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் – 34 ஆவது வார்டு பெரம்பூர் தொகுதி

சென்னை : ஏப்ரல் 01, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 34 ஆவது வட்டம், பெரம்பூர் தொகுதியில் (ம.நீ.ம பெரம்பூர் மாவட்டம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும்…

மக்கள் நீதி மய்யம் இராயபுரம் (ம.நீ.ம) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை : மார்ச் 31, 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து பூத் கமிட்டி மற்றும் பூத் ஏஜென்ட்கள் நியமிப்பது தொடர்பாகவும் மற்றும் புதிய உறுப்பினர்களை இணைக்கவும் சிறப்பு முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா…

சிங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்

சிங்காநல்லூர் : மார்ச் 03, 2025 வருகின்ற 2026 ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தேர்தல் வாக்குச்சாவடிகளில் பூத் முகவர்களை நியமிப்பது நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து சிங்காநல்லூர் தொகுதியிலும்…

மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.

மார்ச் : 26, 2025 தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனரும் நடிகருமான திரு. பாரதிராஜா அவர்களின் மகன் திரு.மனோஜ்குமார் பாரதி (48) அவர்கள் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தமிழ்த்திரையுலகின்…

எழும்பூர் மக்கள் நீதி மய்யம் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம் –

எழும்பூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது. மக்களிடையே கட்சியின்…

கோயம்புத்தூர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் களப்பணிகள், ஆய்வு

கோயம்புத்தூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏதோவொரு பகுதிகளில் மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள் என்பது சிறப்பு. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 24 – 26 உட்பட்ட பகுதிகளில் கடந்த ஞாயிறன்று…

எழும்பூரில் சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் வருகை

மார்ச் : 24, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி சார்பில் அதன் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…

கோவை மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி

மார்ச் : 24, 2025 இன்றைய உலகில் இணையத்தளம் முக்கியமான ஒன்று. அதிலும் சமூக ஊடகங்கள் மிக முக்கியமாக பங்காற்றுகிறது. வெள்ளித்திரை சினிமா துவங்கி சின்னத்திரை தொலைக்காட்சி என அனைத்தும் இணையம் வசதிகளோடு இயங்கி வருகிறது. அதிலும் கையகல திரையுள்ள அலைபேசியில்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

மார்ச் 22, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க, துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை நிலையத்தில் இன்று…

மக்கள் நீதி மய்யம் – புதிய மாநில மண்டல செயலாளர்கள் நியமனம்

மார்ச் : 21, 2025 அடுத்த ஆண்டு 2026 வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முத்திரையை பதிக்க வேண்டிய காலகட்டம் இது. தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் கரங்களை வலுப்படுத்த இன்னும் கூடுதலான கரங்கள் இணைய வீறு நடை…