Tag: MakkalNeethiMaiam

மீண்டும் ஆதார் மையம் – மக்கள் நீதி மய்யம் நிர்வாகியின் முன்னெடுப்பு

குமாரபளையம் : பிப்ரவரி 12, 2024 தொலைதூரத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் சேவையை பெற குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக துறை அதிகாரிகளின் கவனத்திற்கு புகார் மூலம் கொண்டு சென்றார் மக்கள் நீதி…

கோவை காந்திமா நகருக்கு மீண்டும் பஸ் வசதி கொண்டு வந்த மக்கள் நீதி மய்யத்தினர்

கோவை : பிப்ரவரி 12, 2024 கோவை மாவட்டம் தெற்கு தொகுதி காந்திமா நகர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் பலரும் தினமும் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்து வந்தனர்.…

மக்கள் நீதி மய்யம் : நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் : கோவை மண்டலம்

சென்னை : பிப்ரவரி 04, 2024 நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஆணையின் படி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பெற்று அவர்களின் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக ஆலோசனைக்…

மொழி, மக்கள், நாடு இவைதான் பேரறிஞர் அண்ணாவின் உயிர் மூச்சு – திரு.கமல்ஹாசன்

அமெரிக்கா : பிப்ரவரி 03, 2024 ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற ஆட்சிகளில் சென்னை மாகாணம் என நமது மாநிலத்திற்கு பெயர் வழங்கப்பட்டு வந்ததை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தனது முதலமைச்சராக பதவியேற்று தமது தலைமையில்…

ம.நீ.ம வின் நாடாளுமன்ற தேர்தல் (Parli-2024) பணிகள் – கலந்தாலோசனை கூட்டம்

சென்னை : 03 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 04, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் 2024 மக்கள் நீதி மய்யம் போட்டியிட ஆயத்தமாகி வருவதை தொடர்ந்து கடந்த மாதம் இரண்டு நாட்கள் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு…

அண்ணாவின் நடுவு நிலைமையும், கமல்ஹாசனின் மய்யமும்

கட்டுரையாளர் : திரு.Cupid Buddha அரசியலில் நடுநிலமை என்ற ஒன்றே கிடையாது – அண்ணன் டீக்கடையாரின் பதிவு. அண்ணன் அவர்கள் கொள்கை சித்தாந்தங்களின் அடிப்படையில் இதைச் சொல்கிறார். மய்யம் என்பதிற்கான விளக்கத்தை அண்ணன் மூலமாக தமிழ்ச்சூழலுக்கு விளக்குவது என் கடமை என்று…

காலத்தால் அழியாத கலைஞர் திரு.நாகேஷ் – திரு.கமல்ஹாசன் புகழாரம்

ஜனவரி 31, 2024 நகைச்சுவை என்பது மனிதற்கு அவர்களின் நலனுக்கு உகந்தது, சிரிப்பு ஒருவரது வாழ்வியலை சிக்கல் என்ன வந்தாலும் அவற்றிலிருந்து சிறிது நேரமாவது விடுபடுவது சிரிப்பினால் தான். அதனால் தான் என்னவோ இடுக்கண் வருங்கால் நகுக என்றும் கள்ளம் கபடமில்லா…

டார்ச் லைட் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்

சென்னை : டிசம்பர் 30, 2024 மக்கள் நீதி மய்யம் அரசியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்சியாக உருவெடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் 2018 இல் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2019 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து…

நாடாளுமன்ற தேர்தல் 2024 : மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு

ஜனவரி 30, 2024 இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, தேர்தல் நடைபெறும் நாள் எப்போது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளும் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றன.…

காந்தியாரின் சொற்கள் நம்மை வழிநடத்தும் – தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி : 30, 2024 தேசப்பிதா, பாபுஜி, காந்திஜி என அன்பாக அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையில் ஆங்கிலேயரின் அடக்குமுறை அடிமைத்தனம் தகர்க்க அஹிம்சை வழியை கையில் எடுத்தார், சத்தியாகிரகம் தான் சாத்தியம் என்றார் அதன் வழியே விடுதலை வேண்டி…