Tag: MakkalNeethiMaiam

மக்கள் நீதி மய்யம், மீனவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம், கள ஆய்வு

சென்னை : ஏப்ரல் 04, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மய்யத்தின் செயல்பாடுகள் குறித்தும், அனைத்து சார்பு அணிகளும் தத்தமது கட்சிப்பணிகளை மேற்கொண்டு வருவது…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கோயம்புத்தூர் : 03, ஏப்ரல் 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோயமுத்தூர் மாவட்டம் ம.நீ.ம அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் பொறுப்பேற்ற…

அறவழி பணியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி – மதுரவாயல், நெற்குன்றம்

சென்னை : ஏப்ரல் 03, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அறவழிப்போராட்டம் அதாவது எந்த சிக்கலையும் சட்ட ரீதியாக அணுகுவதே சாலச்சிறந்தது என்பார். அதற்கான பல நிகழ்வுகள் அவருக்கு நடந்துள்ளது. அனைத்தும் நீதி வழியாகவே மீட்டெடுத்தார். அதைப் போன்றே மக்கள் நீதி…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் – 34 ஆவது வார்டு பெரம்பூர் தொகுதி

சென்னை : ஏப்ரல் 01, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 34 ஆவது வட்டம், பெரம்பூர் தொகுதியில் (ம.நீ.ம பெரம்பூர் மாவட்டம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும்…

மக்கள் நீதி மய்யம் – வில்லிவாக்கம் தொகுதியில் நீர், மோர், குடிநீர், பழங்கள் வழங்கப்பட்டது.

வில்லிவாக்கம் (சென்னை) ஏப்ரல் 01, 2025 கோடைகாலம் துவங்கவிருக்கிறது. ஆயினும் தற்போது வெயில் தகிக்கிறது. இந்த வேளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், பழரசம் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்சிகளை…

மக்கள் நீதி மய்யம் – விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் : ஏப்ரல் 01, 2025 2026 ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்வது மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவதும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கிராம சபையின் முக்கியத்துவம் குறித்தும், மத்திய அரசின் மும்மொழி கொள்கை வழியாக இந்தி மொழி திணிப்பு,…

மக்கள் நீதி மய்யம் இராயபுரம் (ம.நீ.ம) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை : மார்ச் 31, 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து பூத் கமிட்டி மற்றும் பூத் ஏஜென்ட்கள் நியமிப்பது தொடர்பாகவும் மற்றும் புதிய உறுப்பினர்களை இணைக்கவும் சிறப்பு முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா…

சிங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்

சிங்காநல்லூர் : மார்ச் 03, 2025 வருகின்ற 2026 ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தேர்தல் வாக்குச்சாவடிகளில் பூத் முகவர்களை நியமிப்பது நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து சிங்காநல்லூர் தொகுதியிலும்…

மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.

மார்ச் : 26, 2025 தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனரும் நடிகருமான திரு. பாரதிராஜா அவர்களின் மகன் திரு.மனோஜ்குமார் பாரதி (48) அவர்கள் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தமிழ்த்திரையுலகின்…

எழும்பூர் மக்கள் நீதி மய்யம் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம் –

எழும்பூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது. மக்களிடையே கட்சியின்…