போப் ஆண்டவர் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்தார்
ஏப்ரல் : 21, 2025 ரோமன் கத்தோலிக்க 266 ஆவது திருத்தந்தையாக போப் ஆண்டவர் திரு.பிரான்சிஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவி ஏற்றுக் கொண்டார். சுமார் 12 ஆண்டுகளாக வாடிகன் நகர தலைவராக ஊழியம் செய்து வந்தார்.…