Tag: MNMFlags

தருமபுரியில் பட்டொளி வீசிப் பறக்குது மய்யக் கொடிகள்

தருமபுரி : ஜூன் 29, 2௦23 தருமபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, மாவட்ட செயலாளர் திரு.ஜெய வெங்கடேசன் தலைமையில் (29-06-2023) காலை 6 இடங்களில் நமது கட்சி கொடியினை துணைத் தலைவர் திரு.தங்கவேலு, மாநில இளைஞரணி செயலாளர்…

செய்யாறில் ஆரவாரமாய் உயரே பறக்குது மக்களுக்கான மய்யக்கொடி

செய்யாறு : ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் இசைதலுக்கு உட்பட்டு இணைந்த கரங்களும் தூய்மையும் நேர்மையும் பறைசாற்றும் கொடிகளை தமிழகம் முழுதும் மிக முக்கிய இடங்கள் மட்டுமல்லாது கூடுமானவரை எல்லா தொகுதிகளிலும்…

ஆட்டோ ஓட்டுனர் சீருடையும், நன்கொடையும் வழங்கியது : மக்கள் நீதி மய்யம் வடசென்னை மாவட்டம்

மே 14, 2023 வடசென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு இடங்களில் மய்யக்கொடி ஏற்றியும் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை துணைத்தலைவர் திரு A.G மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில…

ஊர்வலம், கொடியேற்றம் ஆலோசனை கூட்டம் – களைகட்டிய புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்

புதுச்சேரி : ஏப்ரல் 30, 2023 மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம், பல இடங்களில் கட்சிக் கொடியேற்றம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு சந்திரமோகன் தலைமையில் துணைத்தலைவர்கள் திரு தங்கவேலு, திரு…

கோடை கால நற்பணியும் – மய்யக்கொடி ஏற்றமும் : கோலாகலம் கொண்ட திரு.வி.க நகர்

திரு.வி.க நகர் : ஏப்ரல் 24, 2023 “மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி & கட்டமைப்பு இணைந்து திரு.வி.க நகர் தொகுதி பட்டாளத்தில் 23.4.2023 அன்று நடத்திய கோடை கால நற்பணி திருவிழா, இரண்டு இடங்களில் துணைத் தலைவர்…

கடல் காற்று தாலாட்டும் திருசெந்தூர் – தோப்பூரில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி பறக்குது பாரீர்

திருச்செந்தூர் : ஏப்ரல் 24, 2023 கடந்த சில மாதங்கள் முன்பு மாநில செயலாளர் & மாநில இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் மாநிலம் மாவட்டங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் பல நிகழ்வுகள் ஆலோசிக்கப்பட்டது. நற்பணி, மக்களின் தேவைகளான குடிநீர்,…

முத்துக்குளிக்கும் நகரத்தில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி உயரப் பறந்ததுவே – தூத்துக்குடி

தூத்துக்குடி : ஏப்ரல் 24, 2023 மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டு 6 ஆண்டுகள் வீறு நடைபோட்டுக் கொண்டு வருகிறது. கட்சியை மென்மேலும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் தலைமையில் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று…

உயரப் பறக்குது மய்யக் கொடி – சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23 நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு…

மதுரையில் பறக்குது மய்யக் கொடி

மதுரை, செப்டெம்பர் 13, 2022 மக்கள் நீதி மய்யத்தின் மதுரை மண்டல செயலாளர் திரு அழகர் தலைமையில், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் திரு கணேசன் குமார் அகவ்ர்களின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு…