Tag: NLC

விளைநிலங்கள் அழித்து நிலக்கரிச் சுரங்கம் வந்தால், சோற்றுக்கு என்ன செய்வது ? மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

கடலூர் : ஜூலை 29, 2௦23 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அது தற்போது தனது இரண்டாவது சுரங்கம் அமைத்திட வேண்டி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் அதற்கான நிலங்களை கையகப்படுத்த ஆயத்தமாகி…

நிலம் தந்தவர்கள் தமிழ் மக்கள் – பணிகளை அள்ளித் தருவது வட மாநிலத்திற்கு – பாரபட்சம் காட்டும் நெய்வேலி நிலக்கரி கழகம்

நெய்வேலி, ஆகஸ்ட் 03, 2022 வெள்ளையங்குப்பம் பெருமாத்தூர் வேலுடையான் பட்டு கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை) வெண்ணெய்குழி தாண்டவங்குப்பம் நெய்வேலி கெங்கைகொண்டான் பாப்பனம்பட்டு வேப்பங்குறிச்சி தெற்கு வெள்ளூர் வடக்கு வெள்ளூர் மூலக்குப்பம் காரக்குப்பம் ஆதண்டார்கொல்லை மந்தாரக்குப்பம் சாணாரப்பேட்டை அத்திபட்டு வினை சமுட்டிக்குப்பம்…