Month: March 2023

வெய்யிலோ, மழையோ : மக்கள் நீதி மய்யம் நற்பணி தொடரும் – கோவை

கோவை : மார்ச் 19, 2௦23 தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிப்படங்களில் முன்னணி நடிகராக வலம்வந்து புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தனது ரசிகர்களால் பல மாநிலங்களில் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த…

உண்மையான ஜனநாயகம் என்பது ?

அரசை கைப்பற்றுவதை விட முக்கியம் அவர்களை அழுத்தம் கொடுத்து நாம் நினைக்கும் வேலையை செய்ய வைக்க வேண்டிய – உண்மையான ஜனநாயகம் அது தான் – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்

நான் அரசியல்வாதியாக, நடிகனாக வரவில்லை – தனிமனிதனாக வந்துள்ளேன் : திரு கமல்ஹாசன்

கடந்த 2௦18 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் அறவழிப் போராட்டத்தில் பங்கு கொண்டு பேசினார் திரு கமல்ஹாசன். நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் இரங்கல் செய்தி

அருணாசலப்பிரதேசம் : மார்ச் 16, 2௦23 அருணாசலப்பிரதேசம் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரத்தின் ஒன்றின் மீது மோதியதில் விபத்திற்குள்ளானது இதில் இருந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

மக்கள் நீதி மய்யம் நடத்திவரும் வாராந்திர பயிற்சிப்பட்டறை – அரசியல் நாகரிகம்

சென்னை : மார்ச் 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவரின் அறிவுறுத்தல்படி கடந்த சில மாதங்களாக இணையதளம் வழியாக பல துறை பிரமுகர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை…

கல்விச்சாலைகள் செய்வோம் – பரமக்குடியில் பள்ளிக்கூடம் கட்டிடத்தை புனரமைத்த திரு.கமல்ஹாசன்

மார்ச் : 15, 2௦23 பாரதியார் பாடிய பாடல்கள் அவர் கண்ட கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டும் என விரும்பினார் ஆனால் இயற்கையும் அதை அப்போதைக்கு செய்ய விடாமல் அவருக்கு மரணத்தை அளித்தது. பல கல்வியாளர்கள் கற்பதன் மகத்துவத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.…

இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் – மக்கள் நீதி மய்யம்

திருச்சி : மார்ச் 13, 2023 திருச்சி அருகே சக மாணவர்களால் அரசுப் பள்ளி மாணவர் அடித்துக் கொலை! இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அறிக்கை !…

கடலலை மீது அலைபாயுது வாழ்வு ; இலங்கை கடற்படையால் தொடரும் மீனவர்கள் கைது படலம்

நாகப்பட்டினம் : மார்ச் 13, 2023 கடலின் சீற்றம் மீதே அல்லாடும் படகுகளை செலுத்தி உத்திரவாதமில்லா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மீனவர்களின் நிலை சொல்லி மாளாதது. பருவநிலை மாற்றம், மீன் பிடி தடைக்காலம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் ஒருவேளை உணவுக்கே…

தேர்வு அடுத்தகட்ட நகர்வுக்காகவே – தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் 13, 2023 தமிழ்நாடு முழுதும் நாளை +2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது அது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசுப்…

குலம் சுட்டும் ஒற்றை நூல் தவிர்த்தேன் – ஒற்றுமை சுட்டும் கற்றை நூல் தரித்தேன் : திரு.கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் 12, 2௦23 நான் இன்ன சாதியில் பிறந்தேன், அதை மாற்ற முடியாது ஆனால் அதை என்னுள் புகுத்திக் கொள்வதை எனக்கு நினைவு தெரிந்தது முதலும் பகுத்தறிந்து தெளிந்தது முதலும் என என்னையும் என்னிடமிருந்து சாதி, மதம், உயர்வு…