Month: March 2023

சாதிக் கொடுமை என்று தீரும் ? கடலூர் புவனகிரி அருகில் பட்டியலினர் மீது ஆதிக்கச்சாதி தாக்குதல் ! – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சாத்தப்பாடி : மார்ச் 08, 2023 கடவுள் தொழுவது அவரவர் உரிமை. இதிலும் தம் ஆதிக்கத்தை காண்பிப்பது மடமையின் உச்சம் அதிகாரத்தின் மிச்சம் எனலாம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி எனும் ஊரில் நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது குறிப்பிட்ட…

யாவையுமாகி நிற்கும் பெண்கள் – மகளிர் நாள் வாழ்த்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 08, 2023 மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார். இதனை கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே…

இரத்த தானம் செய்த திருச்சி மக்கள் நீதி மய்யம் உறவுகள்

திருச்சி : மார்ச் ௦7, 2௦23 தலைவரைப் போன்றே நிர்வாகிகளும் தொண்டர்களும் நற்பணியாற்றும் நம்மவர்கள் ஆக தொடர்ச்சியாக களத்தில் நின்று கொண்டே வருகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு சான்று இன்றைக்கு திருச்சி அரசு மருத்துவமனையான KMC யில் நமது மக்கள் நீதி மய்யம்…

கூட்டணியால் குழப்பம் வேண்டாம்…
சேர்வதில் சலசலப்பு வேண்டாம் …

சென்னை : மார்ச் ௦7, 2௦23 வணக்கம் தோழர்களே … ஒரு சின்ன தத்துவத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்… “கூட்டத்தில் உள்ள அனைவரும் நல்ல வினைகளை செவ்வென செய்வதற்கு –அந்த கூட்டத்தின் தலைவன் பேச்சை கேட்க வேண்டும்.” இது எவ்வளவு உண்மையோஅவ்வளவு உண்மைஅந்த…

உங்களின் உயர்கல்வி பட்டம் அரசு பணிக்கு அங்கீகரிக்கப்பட்டதா ?

மார்ச் ௦5, 2௦23 குழந்தையாக வளரும் பருவம் முதல் பள்ளிப்படிப்பு நுழைந்து அதில் படிப்படியாக கற்றுத் தேர்ச்சியடையும்போது யாரேனும் உங்களிடம் கேட்பார்கள் படிச்சு பெரியாளாகி என்னவாகப் போறே என்று அல்லது மாநில அரசு பணியில் சேரப் போகிறாயா அல்லது மத்திய அரசுப்பணியில்…

மகளிர் இலவச பேருந்து பயணம் இனி கனவா ? தனியார் நிறுவனங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் – தமிழக அரசு

சென்னை : மார்ச் ௦5, 2௦23 நிர்வாக வழிமுறைகளின்படி தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கிக் கொள்ள அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான முழுமையான…

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வெற்றி – மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி – திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 04, 2023 ஈரோடு கிழக்கில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திரு EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு…

மனதில் உறுதி வேண்டும் என சொல்லும் திரைக்கலைஞர் & சமூக சேவகர் செல்வி கல்யாணி – மக்கள் நீதி மய்யம் பயிற்சிப்பட்டறையில் பேசுகிறார்

சென்னை : மார்ச் ௦4, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

மாவட்டச் செயலாளர் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் – தலைவர் திரு கமல்ஹாசன் அஞ்சலி

ஆவடி : மார்ச் ௦2, 2௦23 மிகத் துடிப்பான மாவட்டச் செயலாளர் ஆக விளங்கிய ஆவடியைச் சேர்ந்த திரு முஷ்டாக் அலி எனும் ஆவடி பாபு அவர்கள் இன்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக திறம்பட செயலாற்றி…

இங்கே யாரும் முழு நேர அரசியல்வாதி கிடையாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் ௦2, 2௦23 ஆதன் இணையதள யூ டியூப் சேனல் சமீபத்தில் அரசியல் விமரிசகர் சவுக்கு சங்கர் பங்களிப்பில் அவரை ஆதரிப்போர் ஒன்று கூடிய நிகழ்வொன்று நடைபெற்றது. அதில் பங்கு கொண்ட ஒருவர் மக்கள் நீதி மய்யம் தலைவரான…