Month: March 2024

விபத்திற்கு காரணம் ஓட்டுனர் தான் EVM குறித்து – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் 24, 2024 பாராளுமன்ற தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் மனம் திறந்து உரையாற்றியபோது அவரின் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்தது.…

திமுக-வுடன் கைகோர்த்தது தியாகம் என்கின்றனர், உண்மையில் அது வியூகம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை – மார்ச் 24, 2024 வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,…

I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் பார்லி தேர்தல் பிரச்சாரம்

சென்னை – மார்ச் : 24, 2024 வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவளித்து போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்திட கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவினருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்பட்டு…

குற்றம் கடிதலுக்கு இதுவல்ல நேரம் – பாசிசம் அகற்றுவதே இப்போதைய தேவை – மய்யத் தலைவர் கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்…

தமிழக பெண்களை தரம்தாழ்த்தி விமர்சிக்கும் பாஜக பெண் அமைச்சர்களுக்கு கண்டனம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்…

மக்கள் நீதி மய்யத்தின் பரப்புரையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சென்னை : மார்ச் 20, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையிலும் ஆலோசனைகள் படியும் பல பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் : மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : மார்ச் 19, 2024 மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதாக இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக நமது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல்செய்து தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.…

நாடு முழுதும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க முயல்வீரா – மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

சென்னை : மார்ச் 16, 2024 தற்போது ஆளும் ஒன்றிய அரசின் பிரதான கோஷமாக ஒரே நாடு : ஒரே தேர்தல் என்று முரணாக பேசிவரும் நிலையில் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

வாக்களிப்பது நமது கடமை மறவாதீர்கள் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை : மார்ச் 16, 2024 ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். ஒவ்வொரு நாளும் நாம், உண்டு உறங்கி பணி செய்து கல்வி கற்று வாழ்தல் போல ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றம்…