Month: March 2024

நம்மவரை சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர்

சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்…

தேர்தலுக்காக இறையாண்மையைச் சிதைக்கும் மத்திய அரசு ! – மக்கள் நீதி மய்யம் தலைவர் சாடல்

சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி…

இந்தியா வாழ்க; தமிழ்நாடு ஓங்குக; தமிழ் வெல்க !

கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷமே மதவாதம், இனவாதம் & சாதி பாகுபாடுகள். இவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் எனில் மதசார்பற்ற ஓர் அரசு அமைய வேண்டும் அப்படி அமையுமெனில் இந்தியா வாழ்ந்திடும் : தமிழ்நாடு வென்றிடும். நாளை நமதே என்போம் நம் மக்கள்…

International Womens Day – பெண்களின் பங்களிப்பும் தியாகமும் – மய்யத்தலைவரின் மகளிர் தின வாழ்த்துகள்

சென்னை : மார்ச் 08, 2024 பெண் ! உலகமெங்கும் அவர்களின்றி அணுவும் அசையாது. ஓர் தலைமுறை வளர்ச்சியென்பது பெண் என்பவள் இல்லையெனில் சாத்தியமே இல்லை. அடுக்களைக்கும், கணவனுக்கு பணிவிடையும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகவும் பெண்களை எண்ணிய காலங்கள் எல்லாம்…

உலகம் அமைதியை அறியும் – மகாத்மாவின் வார்த்தைகள் வழியாக திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 அன்பு தான் எல்லாமே ; ஒருவர் உங்களிடம் வெறுப்பை உமிழ்ந்தால் அவரிடம் நீங்கள் அன்பு செய்யுங்கள் ; முதலும் முடிவும் எல்லாமும் அன்பே. நீங்கள் அன்பை விதைக்கிறீர்கள் என்றால் அன்பையே அறுவடை செய்வீர்கள் என…

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 இந்தியா முழுவதும் ஆங்காங்கே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஈடுபடும் ஆண் கயவர்களின் வயது வித்தியாசங்கள் ஏதுமில்லை இளவயது மற்றும் முதிய…

ஓட்டு போட 40% ஆளுங்க எதற்கு வரமாட்டேன் என்கிறீர்கள் – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் நாற்பது சதவிகித மக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை, அந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதும் ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றமில்லையா என…

வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் – 01, 2024 கல்வியின் அவசியம், தேவை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். கல்வியை முறையாக கற்றுத் தேர்ச்சி பெரும் அனைவரும் தம் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்து…

எழுத்தாளர் திரு.இராசேந்திர சோழன் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி தெரிவித்தார்

மார்ச் : 01, 2024 தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவருமான திரு. இராசேந்திர சோழன் அவர்கள் தனது என்பதாவது வயதில் முதுமை காரணமாக இன்று இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு மக்கள்…