Month: May 2025

நடிகர் ராஜேஷ் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்தார்

மே 29, 2025 தமிழ்த்திரையுலகில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் திரு.ராஜேஷ் அவர்கள். 1979 இல் கன்னிப்பருவத்திலே எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் சிகரம் திரு.பாலச்சந்தர் அவர்களின் அச்சமில்லை அச்சமில்லை என்கிற படத்திலும் நடித்துள்ளார். அதன்பிறகான பல படங்களில்…

மாணவரின் கல்லூரி படிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் உதவி

மே 29, 2025 பொருளாதாரம் நலிந்து போன குடும்பத்தில் பிறந்த எந்த ஒரு பிள்ளைக்கும் கல்வி கிடைக்காது போகக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள் நம்மவர் மற்றும் அவர்தம் பின்தொடரும் அன்பர்கள். சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷோபனா எனும் மாணவி மாநிலத்தில்…

மாநிலங்களவை தேர்தல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் போட்டியிடுகிறார்

மே 28, 2025 கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொள்கை கொண்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட மய்யம் எட்டாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றம் , சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்ற…

மக்கள் நீதி மய்யம் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மே 27, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதலில் தலைமையில் ஆதிதிராவிடர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் முன்னிலையில் ஆதி திராவிடர் நல அணியின் மாநில செயலாளர் திரு.சிட்கோ…

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

மே, 24, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கம்யுனிசம் மீது பற்று கொண்டவர். அதே போல் காம்ரேட்கள் மீதும் அளவற்ற அன்பும் கொண்டவர். அதையே தனது திரைப்படத்தின் கதைக் களத்தில் பயன்படுத்தினார் என்பது தெளிவாக தெரியும். கேரள…

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த மய்யம் மகளிர் நிர்வாகிகள்

மதுரை : மே 21, 2025 மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஒன்றிணைந்து பள்ளியின் முன்வாசலருகில் பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் வடிகால் கால்வாய் குறித்த தகவலை மனுவாக பள்ளிகல்வித்துறை…

நீர் மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – வேளச்சேரி, மக்கள் நீதி மய்யம்

வேளச்சேரி : மே 20, 2025 நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்குதல், உறுப்பினர் சேர்க்கை முகாம் வேளச்சேரி தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது. வேளச்சேரி மாவட்டச் செயலாளர் திரு.பாலமுரளி அவர்கள் முன்னிலை வகிக்க,…

கொடியேற்றம், நீர் மோர் பந்தல் உறுப்பினர் சேர்க்கை – திரு.வி.க நகர் மக்கள் நீதி மய்யம்

சென்னை : மே 20, 2025 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும்படியான நீர் மோர் பந்தல் அமைப்பதும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமும் திரு.வி.க நகர் தொகுதியில் கடந்த 18ஆம் தேதியன்று…

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றா நோய்கள் – UNICEF கருத்தரங்கில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை : மே 14, 2025 உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் UNICEF லாப நோக்கமற்ற தன்னார்வலர் தொண்டு நிறுவனம். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்கள். குழந்தைகளின் செயல்பாடுகள் பலதரப்பட்டவை. சுகாதாரம், ஊட்டசத்து, பாதுகாப்பு,…

புதுச்சேரி ஆளுநரிடம் ஊழல் புகார் ஒப்படைப்பும், பந்த் அறிவிப்பும். – மக்கள் நீதி மய்யம் பங்கேற்கிறது

புதுச்சேரி : மே 10, 2025 புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணி அரசின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள ஊழலின் விபரங்கள் அடங்கிய பட்டியலை புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவருமான…