Category: மய்ய நிகழ்வுகள்

எழும்பூரில் சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் வருகை

மார்ச் : 24, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி சார்பில் அதன் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…

மக்கள் நீதி மய்யம் பொறியாளர் அணி சார்பில் நெல்லையில் முப்பெரும் விழா

திருநெல்வேலி : மார்ச் 09, 2025 மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு விழா, நம்மவர் தலைவர் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா என முப்பெரும் விழாக்களை திருநெல்வேலி மாவட்டம் பொறியாளர் அணி…

எட்டாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் – தலைவர் உரையுடன் கொண்டாட்டம்

பிப்ரவரி 21, 2025 கட்டுரை புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 28, 2025 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 அன்று திரு.கமல்ஹாசன் அவர்களால் துவங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி. நற்பணியில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது கமல்ஹாசன் அவர்களின்…

மய்யம் 8 ஆம் ஆண்டு துவக்கம் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஜனவரி 31, 2025 வருகின்ற பிப்ரவரி மாதம் 21 தேதியன்று நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாவது ஆண்டு துவங்குகிறது. அதனை முன்னிட்டு பொள்ளாச்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.…

ஈரோடு மேற்கு – மக்கள் நீதி மய்யம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

டிசம்பர் 24, 2024 ஈரோடு மாவட்டம் மேற்குத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சூரம்பட்டியில் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. பொதுமக்களில் பலரும் தங்களை மய்யத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். “ஈரோடு மேற்குத் தொகுதியில் நடைபெற்ற…

நம்மவர் தொழிற்சங்க பேரவை 5 ஆம் ஆண்டு தொடக்க விழா

சென்னை : அக்டோபர் 20, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ தொழிற்சங்கம் நம்மவர் தொழிற்சங்க பேரவை துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.…

தீர்மானங்கள் பதினாறும் பெருவாழ்வு வாழ்தல் – மக்கள் நீதி மய்யம் தலைவர் உரை

சென்னை : செப்டம்பர் 21, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்,…

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நமது தேசத்தின் 78-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம்

ஆகஸ்ட் 15, 2024 மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நமது தேசத்தின் 78-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம். துணைத்தலைவர் தலைமையில் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பள்ளிக் குழந்தைகள் திரளாக சூழ வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நமது இந்திய…

திறனை நம்பி ஜெயித்திட வாங்க – மாணவ செல்வங்களே : மதுரையில் நம்மவர் படிப்பகம்

மதுரை : மலைச்சாமிபுரம் Post Updated : May 06, 2024 கல்லாமை இல்லாமை ஆக்குவோம் படிக்கணும், நல்லா படிக்கணும். வீட்டுக்கு முகவரி இருக்கு, இன்ன தெரு இன்ன நெம்பர் இன்ன பகுதி இன்ன இடம் அப்படின்னு பின்கோடுகளுடன் ஒவ்வொரு இடமும்…

7 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்

2018 இல் விதைத்த மய்ய சித்தாந்தம் வேர் ஊடுருவி விருட்சம் போல இன்றைக்கு ஏழாம் ஆண்டில் கிளை பரப்பி நேர்மை நிழல் தர வல்லதாய் உருவெடுத்து வருகிறது. மக்களுக்கான பிரதிநிதியாக அவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறது மய்யத்தமிழர்கள்.…