Category: திமுக – ஊழல்

மாநகராட்சி அலுவலரை தாக்கிய திமுக எம்.எல்.ஏ

திருவொற்றியூர் – சென்னை ஜனவரி 28, 2022 ஆளும் திமுக அரசின் திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆன கே.பி.ஷங்கர், திருவோற்றியூரின் நடராசன் கார்டன் எனும் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு சென்னை பெருநகர மாநகராட்சியின் துணைப் பொறியாளர் ஒருவரை தாக்கிய…

20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் – அறப்போர் புகார்

கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரித்து ஊழல் முறைகேடு செய்த சார்பதிவாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலுக்கும் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன்…

தி.மு.க-வின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடா ? கேள்வி கேட்கும் மக்கள் நீதி மய்யம்

பொங்கல் பரிசு தொப்பில் நடைபெற்ற முறைகேடுகளை கட்சி முற்றிலுமாக எதிர்த்து வந்துள்ளது. வெல்லம் பற்றியியும், கொள்முதலை தமிழகத்தில்செய்யாமல் வடமாநில வியாபாரிகளிடம் கொள்முதல்செய்ததற்கான காரணம் என்ன என்று கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் கேள்வி கேட்டு அது ஊடகத்திலும் வந்துள்ளது. தொலைக்காட்சி…

அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு துணையாக நின்ற IPS – திமுக ஆட்சியில் பதவி உயர்வு

கடந்த அதிமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பணியாற்றி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார்களில் யார் மீதும் FIR கூட பதிவு…

பொங்கல் பரிசு தொகுப்பில் நிறைய குளறுபடிகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் நிறைய குளறுபடிகள். விவசாயிகள், தமிழக வியாபாரிகள் ஏமாற்றபட்டுள்ளனர். பல்வேறு ரேஷன் கடைகளில்- புளி இல்ல, பை இல்ல, வெல்லம் உருகி ஓடுது, கரும்புக்கு கமிஷன். ஏக போகமா கமிஷன் பார்க்கும் அரசு மற்றும் அரசு ஊழியர்கள். https://www.facebook.com/watch/?v=712516009717458

106 கோடி என்ன ஆனது? திமுக அதிமுக பதில் சொல்லுமா?

சென்னை மாநகராட்சி: 106 கோடி யார் கணக்கு? திட்டம் போட்ட கடந்த ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். அவர்களை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த புதிய ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். ஆனால் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தாமல் பதில் கிடைக்கும் வரை தொடர…

PST நிறுவனம் மீது எப்பொழுது FIR பதிவு செய்யப்படும்?

90% பூச்சு வேலை தரமற்றது என்று IIT ஆய்வில் சொல்லப்பட்டுள்ள புளியந்தோப்பு KP park கட்டிடங்களை கண்காணித்த அதிகாரி சவுந்தர்ராஜன். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் Hitesh Kumar S. Makwana, IAS, சவுந்திரராஜனை பணியிடை நீக்கம்…