மனதில் உறுதி வேண்டும் என சொல்லும் திரைக்கலைஞர் & சமூக சேவகர் செல்வி கல்யாணி – மக்கள் நீதி மய்யம் பயிற்சிப்பட்டறையில் பேசுகிறார்
சென்னை : மார்ச் ௦4, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…